வரும் கல்வியாண்டு முதல் மரம் வளா்க்கும் மாணவா்களுக்கு பாடத்திற்கு இரண்டு மதிப்பெண்கள் வீதம் மொத்தமாக 12 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்கப்படும் என்று அமைச்சா் செங்கோட்டையன் அறிவித்துள்ளாா். சென்னை…
Category: தமிழகம்
Tamil Nadu News
அண்ணா மறைந்து 50 ஆண்டுகள்…: தொண்டர்களுக்கு ஸ்டாலின் நெகிழ்ச்சிக் கடிதம்
மத்திய கொடுங்கோல் ஆட்சியையும், மாநில எடுபிடி ஆட்சியையும் முடிவுக்கு கொண்டு வர அண்ணா, கலைஞர் வழியில் அயராது உழைப்போம் என திமுக தலைவர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள…
போலீசார் தகாத வார்த்தைகளால் திட்டியதால் கால் டாக்சி ஓட்டுநர் தற்கொலை..
மறைமலைநகரில் ரயில் முன் பாய்ந்து கால் டாக்சி ஓட்டுநர் ராஜேஷ் என்பவர் இன்று தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான வீடியோ பதிவில், ”பாடியில் ”நோ பார்கிங்” பகுதியில்…
உரிமம் இன்றி இயங்கும் பெண்கள் காப்பகளுக்குத் தடை..
அனுமதியின்றி இயங்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான காப்பகங்களை மூட வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி வரும்…
தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியயீடு..
தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.. வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள வசதியாக, கடந்த ஆண்டு செப்டம்பர் ஒன்றாம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல்…
பாசிச பாஜக அரசையும், கொலைகார அதிமுக அரசையும் வீழ்த்துவோம்: ஈரோடு கலைஞர் சிலை திறப்பு விழாவில் ஸ்டாலின் பேச்சு
கார்ப்பரேட்டுகளால் நடத்தப்படும் பாசிச பா.ஜ.க அரசையும், பினாமிகளால் நடத்தப்படும் கொலைகார அ.தி.மு.க அரசையும் வீழ்த்த ஜனநாயகப் போர்க்களமான நாடாளுமன்றத் தேர்தலுக்கு அனைவரும் தயாராவோம் என ஈரோடு கலைஞர்…
அரசு ஊழியர், ஆசிரியர் போராட்டம் தற்காலிக வாபஸ்: முதல்வர் இனியாவது பேச்சு நடத்த முன்வருமாறு ஜாக்டோ – ஜியோ கோரிக்கை
அனைத்துக் கட்சித் தலைவர்களின் வேண்டுகோளை ஏற்று, மாணவர்களின் நலன் கருதி போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர். இதுவரை பேச முன்வராத முதலமைச்சர்…
என்னை மிரட்டி பொய் வாக்குமூலம் வாங்கினார்கள்: செய்தியாளர்களிடம் நிர்மலாதேவி பேட்டி
“என்னை மிரட்டிதான் வாக்குமூலம் வாங்கினார்கள் என சிறைவளாகத்தில் போலீசாரின் கெடுபிடிகளுக்கு இடையே செய்தியாளர்களிடம் வாய்திறந்த நிர்மலாதேவி கூறியுள்ளார். மதுரையில், மருத்துவ கல்லூரி மாணவிகளை தவறான வழிக்கு…
திமுக ஆட்சிக்கு வரும்வரை பொறுமையாக இருங்கள்: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள்
மக்கள் நலன் கருதி போராட்டத்தை திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று போராட்டக் களத்தில் இருக்கும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள்…
மாணவர்கள் நலன் கருதி போராட்டத்தை வாபஸ் பெற மு.க.ஸ்டாலின் கோரிக்கை..
ஆசிரியர்கள்,அரசுஊழிய சங்கங்கள் நடத்தும் போராட்டம் 8 நாட்கயைாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டத்தால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மாணவர்கள் மக்கள்…
