சிறுமியை பணிக்கு அமர்த்திய விவகாரம் : நடிகை பானுப்பிரியா மீது வழக்கு..

சிறுமியை பணிக்கு அமர்த்தியது தொடர்பாக நடிகை பானுப்பிரியா மீது வழக்கு தொடர தொழிலாளர் நல ஆணையம் முடிவு செய்துள்ளது. இதனால் பானுப்பிரியா மீதுள்ள குற்றச்சாட்டு மற்றும் சர்ச்சை…

தி.மு.க ஆட்சியில் உள்ளாட்சி துறை பிரதிநிதிகள் இருந்த காரணத்தினால் ஊராட்சி சபை கூட்டம் தேவைப்படவில்லை : மு.க.ஸ்டாலின்..

மதுரை மாவட்டம் தனக்கன்குளத்தில் கிராமசபைக் கூட்டம் இன்று காலை தொடங்கியது. . இந்த கிராமசபைக் கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது…

மத்திய அரசைக் கண்டித்து நள்ளிரவிலிருந்து முதல்வர் மம்தா பானர்ஜி உண்ணாவிரதம்..

கொல்கத்தா போலீஸ் கமிஷனரை சிபிஐ அதிகாரிகள் விசாரிக்க வந்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து கொல்கத்தாவில் நள்ளிரவில் இருந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வரும் முதல்வர் மம்தா பானர்ஜி “நாட்டை…

மக்களவைத் தேர்தல் : அதிமுக விருப்பமனு விநியோகம் தொடங்கியது..

வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுவோருக்கான விருப்ப மனு விநியோகம் இன்று காலை தொடங்கியது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் பழனிசாமி,…

அமமுக ஒரு மூழ்கப்போகிற கப்பல் : திவாகரன்..

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்பது ஒரு மூழ்கப்போகிற கப்பல். அதற்கு கேப்டன் சரியில்லை. தான்தோன்றித்தனமாக உள்ள கேப்டன், அரசியல் சரியில்லை என்று கூறி சர்வாதிகாரமாக இருக்கிறார்.…

நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் அதிகளவில் தேர்ச்சி பெற்று சாதனை..

மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான நீட் தேர்வில் நாட்டிலேயே தமிழக மாணவர்கள் அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். நாடு முழுவதும் அரசு, தனியார் மருத்துவ கல்லூரிகளில் எம்.டி., எம்.எஸ். பட்ட…

அண்ணா நினைவுநாளை ஒட்டி சென்னையில் 31 கோவில்களில் அன்னதானம்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்

அறிஞர் அண்ணாவின் 50 ஆவது பிறந்த நாளை ஒட்டி சென்னையில் 31 கோவில்களில் இன்று தமிழக அரசு சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது.  சென்னை கே.கே. நகரில் உள்ள…

தமிழ்நாடு காங்., கமிட்டி தலைவராக கே.எஸ்.அழகிரி நியமனம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக ப.சிதம்பரத்தின் ஆதரவாளர் கே எஸ் அழகிரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்து வந்த திருநாவுக்கரசர் அந்தப் பதவியில் இருந்து…

அண்ணா 50 ஆவது நினைவுநாள்: ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி

பேரறிஞர் அண்ணாவின் 50-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைத்திப்பேரணி நடைபெற்றது. இதில் ஏராளமான திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதனையடுத்து…

வேலையில்லாத் திண்டாட்டம்: பிரதமர் மோடி இளைஞர்களுக்கு செய்த மாபெரும் துரோகம்; ஸ்டாலின் ..

வேலையில்லாத் திண்டாட்டத்தை தனது ஆட்சிக் காலத்தில் உருவாக்கியிருக்கும் பிரதமர் மோடி இளைஞர்களுக்கு மாபெரும் துரோகத்தைச் செய்திருக்கிறார். இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “இந்தியாவில் 45…

Recent Posts