ஏழைத் தொழிலாளர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்துக்கு தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிப்பவர்களை அடையாளம்…
Category: தமிழகம்
Tamil Nadu News
மக்களவை தேர்தலில் திமுக 20 தொகுதிகளில் போட்டியிடும் : மு.க. ஸ்டாலின் அறிவிப்பு..
மக்களவை தேர்தலில் திமுக 20 தொகுதிகளில் போட்டியிடும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் ஊழல் பெருச்சாளிகள் மீண்டும் நுழைய இடம் தந்துவிடக்கூடாது என…
ஈரோடு மஞ்சளுக்கு புவிசார் குறியீடு..
ஈரோடு மஞ்சளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.10 ஆண்டுப் போராட்டத்திற்கு வெற்றி கிடைத்ததுள்ளது இதன் மூலம் மஞ்சள் ஏற்றுமதி அதிகரிப்பதுடன் சர்வதேச அளவில் நல்ல விலை கிடைக்கவும் வாய்ப்பு…
ரஃபேல் விமான பேர ஊழலை அம்பலப்படுத்திய ஊடகங்களைப் பாதுகாப்போம்: திருமாவளவன்
ரஃபேல் விமான பேரத்தில் நடந்த ஊழலை துணிச்சலோடு வெளிப்படுத்தியிருக்கும் ஊடகவியலாளர்களுக்குத் துணை நிற்க ஜனநாயக சக்திகள் அனைவரும் முன்வர வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர்…
அரங்கேறும் அரசியல் கூத்து : ஒரே நேரத்தில் திமுக – அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை..
அதிமுக கூட்டணியில் சேர்வது குறித்து தே.மு.தி.க. மத்திய அமைச்சர் பியூஸ் கோயலுடன் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்த போதே, அந்த கட்சி நிர்வாகிகள் தி.மு.க. பொருளாளர் துரைமுருகனையும்…
தமிழகத்தில் 6 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்…
தமிழகத்தில் 6 ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 7 காவல்துறை அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் வரத் தொடங்கியுள்ளது. முதல் மாற்றமாக…
ராகுல் தலைமையிலான ஆட்சி அமையப்போவது உறுதி : ஸ்டாலின் பேச்சு..
தி.மு.க. சார்பில் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய 9 மாவட்டங்களை உள்ளடக்கிய தென்மண்டல மாநாடு விருதுநகரில் இன்று (புதன்கிழமை)…
தமிழர்களுக்கு எங்கே பிரச்சினை என்றாலும் முதலில் நடவடிக்கை எடுப்பது மத்திய பாஜக அரசு தான் : பிரதமர் மோடி பேச்சு..
தமிழர்களுக்கு எங்கே பிரச்சினை என்றாலும் முதலில் நடவடிக்கை எடுப்பது மத்திய பாஜக அரசு தான் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். சென்னை கிளாம்பாக்கத்தில் கூட்டணிக்கட்சிகளின் பொதுக்கூட்டத்தில் பிரதமர்…
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர். பெயர் சூட்டப்படும் :பிரதமர் மோடி அறிவிப்பு..
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர். பெயர் சூட்டப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மாநிலங்களின் விருப்பங்களை நிறைவேற்றும் ஆட்சி மத்தியில் தொடரவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.…
திமுக கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு நிறைவு…
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;- திமுக கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் என ஒதுக்கீடு பணிகள் நிறைவு பெற்றது. காங்கிரஸ்…
