மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட்டுக்கு ஒதுக்கப்படும் இரண்டு தொகுதிகள் எவை?

திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட்டுக்கும் ஒதுக்கப்படும் இரண்டு தொகுதிகள் எவை என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும்,…

21 தொகுதி இடைத்தோ்தல்: திமுக வேட்பாளா்களுக்கான நோ்காணல் தொடங்கியது..

மக்களவைத் தோ்தலுடன் இணைத்து தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தோ்தல் நடத்தப்படலாம் என்ற நிலையில் 21 தொகுதி வேட்பாளா்களுக்கான நோ்காணலை திமுக தலைவா் ஸ்டாலின்…

அமமுக புதுக்கோட்டை வடக்கு மாவட்டச் செயலாளர் அதிமுகவில் இணைந்தார்…

டிடிவி தினகரன் சமுதாய இயக்கம் போல் கட்சி நடத்துவதாக கூறி அமமுக புதுக்கோட்டை வடக்கு மாவட்டச் செயலாளர் குழ.சண்முகநாதன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் மீண்டும்…

பேன்ட் – சர்ட், ஹாட் பாக்ஸ், தங்க மோதிரம்.. அமைச்சரின் பரிசு மழை..

பூத் கமிட்டி ஆரம்பித்து, வார்டு வாரியாக வாக்காளர்களைக் கவரும் பணிகளில் அதிமுகவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக மதுரை,தேனி, விருதுநகர் மக்களவைத் தொகுதி மற்றும் திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதி…

பிரதமர் மோடியும், முதல்வர் எடப்பாடியும் விளம்பர பிரியர்கள் : காங்., செய்தி தொடர்பாளர் குஷ்பு

பிரதமர் நரேந்திர மோடியும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் விளம்பர பிரியர்களாக திகழ்வதாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பூ விமர்சித்துள்ளார். சென்னை ராயபுரத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில், உலக…

வேட்பாளர்களுக்கான நேர்காணல் வரும் 11 மற்றும் 12-ம் தேதிகளில் நடைபெறும் : அதிமுக அறிவிப்பு

அதிமுக வேட்பாளர்களுக்கான நேர்காணல் வரும் 11 மற்றும் 12-ம் தேதிகளில் நடக்கிறது என்று அதிமுக தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பாராளுமன்ற தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட…

‘மக்கள் நீதி மய்யம்’ கட்சியில் இணைந்தது ஏன்?: கோவை சரளா பேட்டி

தமிழக மக்கள் மனநிலை என்ன என்பது எங்களுக்குத் தெரியாதா? என்று ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சியில் இணைந்த கோவை சரளா பேசும் போது குறிப்பிட்டார் மக்களவைத் தேர்தலில்…

2 அல்லது 3 நாட்களில் திமுக வேட்பாளர் பட்டியல்..

sமக்களவை தேர்தலில் திமுக போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்களின் பட்டியல் 2, 3 நாட்களில் அறிவிக்கப்படும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திராவிட இயக்க தமிழர் பேரவை, தமிழ்நாடு…

உலக மகளிர் தினம் : தமிழகமெங்கும் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு..

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ம் தேதியை ஐநா சபை உலக மகளிர் தினமாக கொண்டாடிவருகிறது. பெண்களை போற்றுவதும்அவர்களின் முன்னேற்றத்தில் பங்கெடுப்பதும் ஒவ்வொரு ஆணின் கடமையாகும். பெண்களை போற்று…

தமிழகத்தில் நாளை முதல் வெயிலின் தாக்கம் குறையும் : வானிலை மையம் ..

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் வெயில் தாக்கம் சற்றே குறையுமென வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், கடந்த…

Recent Posts