திமுக கூட்டணியில் மதிமுகவிற்கு 1 ஒரு தொகுதி மற்றும் மாநிலங்களவை 1 தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஒப்பந்தத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும்,திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டனர்.
Category: தமிழகம்
Tamil Nadu News
500 புதிய பேருந்துகள்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்
சென்னையில் இருந்து திருவண்ணாமலை மற்றும் வேலூருக்கு குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகள் உட்பட 500 புதிய பேருந்துகளின் சேவைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். சென்னை…
திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சிக்கும் 2: ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் ஸ்டாலின்
தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, அதற்கான ஒப்பந்தமும் கையெழுத்திடப்பட்டது. தி.மு.க. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடையே கூட்டணி தொடர்பாக ஏற்கனவே பேச்சுவார்த்தைகள்…
திமுக கூட்டணியில் மா.கம்யூ கட்சிக்கு 2 இடங்கள் ஒதுக்கீடு..
திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மக்களவை தேர்தல் நெருங்கிவரும் நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தை பரபரப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில்…
இரட்டை இலை வழக்கு: டி.டி.வி.தினகரன் தரப்பில் இன்று உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு..
இரட்டை இலை சின்னம் ஓபிஎஸ்- இபிஎஸ் தரப்பு அ.தி.மு.க.வுக்கே என டெல்லி உயர்நீதிமன்றத்த் தீர்ப்பு அளித்தது. சசிகலா , டி.டி.வி.தினகரன் ஆகியோர் தனித்தனியாக தாக்கல் செய்த மனுக்கள்…
சென்னையில் இருந்து கொல்லத்துக்கு புதிய விரைவு ரயில் சேவை தொடக்கம்..
தமிழகத்தின் தென் மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பயன்பெறும் வகையில், சென்னை எழும்பூரில் இருந்து கேரள மாநிலம் கொல்லத்துக்கு புதிய விரைவு ரயில் விடப்பட்டுள்ளது. இந்த ரயில் திருச்சி,…
திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு எத்தனை சீட்?
திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு எத்தனை இடங்கள் என்பது குறித்த முடிவு நாளை தெரிய வரும் என வைகோ கூறியுள்ளார். விடுதலைச் சிறுத்தைகள், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளுடன் திமுக…
திமுக கூட்டணியில் இந்திய கம்யூ கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு..
வரும் மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய கம்யூ கட்சிக்கு 2 மக்களவை தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.. 2ம் கட்ட பேச்சு வார்த்தையில் இந்த…
துாத்துக்குடி தொகுதியில் போட்டியிட கனிமொழி விருப்ப மனு…
திமுக மகளிர் அணி செயலாளரும்,மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி துாத்துக்குடி மக்களவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்துள்ளார்.
2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதியுதவி வழங்கும் திட்டம் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்..
ஏழை தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதி உதவி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ், 60…
