மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு..

வரும் மக்களவைத் தெர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மதுரை,கோவை தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி மதுரை -சு.வெங்கடேசன், கோவை-…

ராகுல்காந்தி நிகழ்ச்சியை அனுமதித்தது தொடர்பாக ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரிக்கு நோட்டீஸ்

ராகுல் காந்தியை அனுமதித்தது ஏன் என்று சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளபோது ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் ராகுல்காந்தி…

மக்களவை தேர்தல் : ராமநாதபுரத்தில் முஸ்லீம் லீக் சார்பில் நவாஸ் கனி போட்டி

மக்களவைத் தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியலை திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதில் ராமநாதபுரத்தில் முஸ்லீம் லீக் கட்சி போட்டியிடும் என்று…

திமுக கூட்டணிக்கான மக்களவைத் தொகுதிகள்: மு.க.ஸ்டாலின் அறிவித்தார்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் ஆலோசித்த பின்னர் மக்களவைத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சியினர் போட்டியிடும் தொகுதிகளை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.…

இலங்கை துணை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம்..

இலங்கையில் நடைபெற்ற இறுதிப் போரின்போது தமிழர்கள் கொல்லப்பட்டது தொடர்பான ஆதாரங்களை இலங்கை அரசு அழித்து வருவதாகக் கூறி, சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம்…

திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் விவரம் நாளை அறிவிப்பு..

மக்களவை தேர்தலுக்கான திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு முடிவடைந்துள்ளது. எந்தெந்த கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் என்பதை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை அறிவிக்கிறார். மக்களவை தேர்தலையும், தமிழக…

திமுக-காங்கிரஸ் கூட்டணியில் காங்., தொகுதிகள் இறுதி ஒப்பந்தம் கையெழுத்தானது..

வரும் மக்களவைத் தேர்தலில்திமுக தலைமையிலான காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு புதுவை உட்பட 10 தொகுதிள் ஒதுக்கப்பட்டன . எந்தெந்த தொகுதிகள் என்பது பற்றி இன்று திமுக…

தமிழக அணைகளை தூர்வாரி பராமரிக்க எவ்வளவு தொகை செலவு செய்யப்பட்டது?: உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி..

10 ஆண்டுகளில் தமிழக அணைகளை தூர்வாரி பராமரிக்க எவ்வளவு தொகை செலவு செய்யப்பட்டது என பொதுப்பணித்துறை விளக்கமளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. பல்வேறு நீர்நிலைகள், அணைகளை தூர்வார…

சமூக செயற்பாட்டாளர் முகிலன் புகைப்படம் அடங்கிய சுவரொட்டி வெளியிட்டது சி.பி.சி.ஐ.டி.

சமூக செயற்பாட்டாளர் முகிலன் புகைப்படம் அடங்கிய சுவரொட்டி சி.பி.சி.ஐ.டி. வெளியிட்டது. முகிலன் விவரங்களுடன் சுவரொட்டியை வெளியிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளது. சென்னை எழும்பூரில் ரயில் ஏறுவதற்கு வந்த போது…

Recent Posts