மக்களவையில் செயல்படாத தமிழக எம்.பிக்கள் பட்டியலில் அன்புமணி ராமதாஸ் …

டெல்லியை சேர்ந்த ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களில், 16-வது மக்களவையில் தமிழக எம்.பிக்கள் சிறப்பாக செயல்படவில்லை என்றும் தேசிய சராசரியை விட குறைவாகவே தமிழக எம்.பிக்கள் பாராளுமன்றத்தில்…

கீழடி அகழாய்வு விவகாரம் : மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி…

கீழடி அகழாய்வு பணிகள் முடிந்தால் தமிழகத்தின் பெருமை உலகளவில் அங்கீகரிக்கப்படும் எனத் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த விஷயத்தில் மத்திய அரசு பிடிவாதமாக இருப்பது ஏன்…

அதிமுக ஆலோசனைக் கூட்டம் நிறைவு கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதி பட்டியல் வெளியாக வாய்ப்பு..

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் கே.பழனிசாமி தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் இன்று நிறைவடைந்தது. நாடாளுமன்ற தேர்தலில், அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க., த.மா.கா.,…

மக்களவைத் தேர்தல் : ஈரோடு தொகுதி மதிமுக வேட்பாளர் அறிவிப்பு..

நாடாளுமன்றத் தேர்தலில் ம.தி.மு.க, தி.மு.கவுடன் கூட்டணி அமைத்துள்ளது. வைகோவுக்கு ஒரு மாநிலங்களவையும், ஈரோடு மக்களவைத் தொகுதியையும் தி.மு.க ஒதுக்கியுள்ளது. அதன்படி, ஈரோடு மக்களவைத்தொகுதியில் ம.தி.மு.க பொருளாளர் கணேச…

அதிமுக கூட்டணி தொகுதி ஒதுக்கீடு: அறிவிப்பதில் தாமதம் ஏன்?

அதிமுக கூட்டணியில் தொகுதிகளை ஒதுக்கீடு செய்து கொள்வதில்  இழுபறி நீடிப்பதால், இறுதி முடிவை அறிவிப்பதில் தாமதமாகிறது. அதிமுக கூட்டணியில் பாஜக-5, பாமக- 7, தேமுதிக-4, தமாகா, புதிய…

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் உடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு..

தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த்…

பொள்ளாச்சி கொடூரம்: துப்பாக்கி லைசென்ஸ் கேட்டு விண்ணப்பித்த மாணவிகள்…

கோவையில் மாணவிகள் இருவர் துப்பாக்கி லைசென்ஸ் கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். கோவை நல்லாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சாந்தகுமார். இவரது மகள் தமிழ் ஈழம். சரவணம்பட்டி…

பொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் : குஷ்பு..

பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு தெரிவித்தார். சென்னையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில்…

விவசாய நிலங்களில் செயல்படும் டாஸ்மாக் கடைகளை உடனே மூட உயர்நீதிமன்றம் உத்தரவு

அனுமதி இல்லாமல் விவசாய நிலங்களில் செயல்படும் 110 டாஸ்மாக் கடைகளை உடனே மூட தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த நல்லசாமி நாச்சிமுத்து…

மதுரையில் எழுத்தாளரை களமிறக்கும் மார்க்சிஸ்ட் கட்சி: வாழ்த்தி வரவேற்கும் வாசகர்கள், நண்பர்கள்

மதுரை மக்களவைத் தொகுதியில் எழுத்தாளர் சு.வெங்கடேசனை மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளராக களமிறக்கி உள்ளது. திமுக தலைமையிலான கூட்டணியில் மதுரை மற்றும் கோவை தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி…

Recent Posts