ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதியில்லை : சென்னை உயர்நீதிமன்றம்..

பராமரிப்பு பணிக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் தெரிவித்துள்ளது. அவசர வழக்காக விசாரிக்கவும் நீதிபதிகள் மறுத்து விட்டனர். தமிழக அரசால்…

மதுபோதையில் நடக்கும் குற்றங்களுக்கு மாநில அரசை ஏன் பொறுப்பாக்கக் கூடாது? : உயர்நீதிமன்றம் கேள்வி..

மதுபோதையில் நடக்கும் குற்றங்களுக்கு மாநில அரசை ஏன் பொறுப்பாக்கக் கூடாது என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இதுகுறித்து ஏப்., 4ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு அரசுக்கு…

கடலுார் மக்களவைத் தொகுதியில் அமமுக வேட்பாளர் கார்த்திக் வேட்புமனு நிராகரிப்பு..

கடலுார் மக்களவைத் தொகுதியில் வேட்புமனு பரிசீலனை இன்று காலை தொடங்கியது. அமமுக சார்பில் கார்த்திக் வெட்புமனுத் தாக்கல் செய்திருந்தார்.வேட்புமனு பரிசீலனையில் . அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது

சிவகங்கை காங்.,செயல்வீரர் கூட்டத்தில் சுதர்சன நாச்சியப்பன்..

சிவகங்கை நாடாளுமன்ற தொகுதிக்கு காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் அறிவிக்கப்பட்டதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் எதிர்ப்பு தெரிவித்தார்.…

பொதுச்சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்தில் அமமுக சார்பில் மனு..

மக்களவைத் தேர்தல், இடைத்தேர்தலில் தங்களுக்கு பொதுச்சின்னம் ஒதுக்கக் கோரி தேர்தல் ஆணையத்தில் அமமுக சார்பில்  டிடிவி தினகரன் மனு அளித்துள்ளார். குக்கர் சின்னம் கிடைக்காத நிலையில், உச்சநீதிமன்ற…

கனிமொழி மீது தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார்: பழைய வீடியோ என்று சுட்டிக்காட்டிய செய்தியாளர்கள்..

தேர்தலுக்கு முந்தைய பழைய வீடியோவை வைத்து கனிமொழி மீது தமிழகத் தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் அளித்தது. ஆனால் அது பழைய வீடியோ என செய்தியாளர்கள் சுட்டிக்காட்டினர்.…

காஞ்சிபுரத்தில் விஷவாயு தாக்கி ஆறு பேர் உயிரிழப்பு..

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் கழிவுநீர் தொட்டியில் இறங்கிய நபரை விஷ வாயு தாக்கிய நிலையில், அவரை காப்பாற்றச் சென்ற அவரது மகன்கள் இருவர் உட்பட 6 பேர்…

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் கடன் தள்ளுபடி: ஈவிகேஎஸ் இளங்கோவன்

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார். கார்த்தி சிதம்பரத்திற்கு சீட் கொடுத்ததில் தவறு இல்லை என்று தேனி காங்கிரஸ்…

பெரம்பலுார் மக்கள் நீதி மய்யக் கட்சி வேட்பாளர் காலதாமதமாக வந்ததால் வேட்புமனுவை ஏற்க மறுப்பு..

இன்று மாலையுடன் 3மணியுடன் தமிழகம் புதுச்சேரியில் வேட்புமனுத்தாக்கல் முடிவடைந்தது. இந்நிலையில் பெரம்பலுார் மக்களவைத் தேர்தலில் போட்டியிட மக்கள் நீதிமய்யக் கட்சியின் சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செந்தில் நாதன்…

தினகரனுக்கு குக்குர் சின்னம் கிடையாது: பொதுச் சின்னம் வழங்க உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்..

டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னத்தை வழங்கமுடியாது என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்ட நிலையில், தேர்தலைக் கருத்தில் கொண்டு அமமுகவுக்கு பொதுச் சின்னம் வழங்குமாறு தேர்தல் ஆணையத்தை…

Recent Posts