ஐஏஎஸ்,ஐபிஎஸ் உள்ளிட்ட மத்திய அரசின் உயர்பதவிக்கான யுபிஎஸ்சி நடத்திய தேர்வுகளின் இறுதி முடிவு வெளியிடப்பட்டுள்ளது. www.upsc.govt.in ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட 24 குடிமையியல் பணிகளுக்கு யுபிஎஸ்சி தேர்வு…
Category: தமிழகம்
Tamil Nadu News
‘வாக்குச்சாவடியில் நாம் மட்டுமே இருப்போம் புரிகிறதா?”: அன்புமணியின் பேச்சால் சர்ச்சை
திருப்போரூரில் வேட்பாளரை வாழ்த்திப் பேசிய அன்புமணி ராமதாஸ், ”இங்கு நமது வாக்குகள்தான் அதிகம். நமது ஆட்கள்தான் வாக்குச்சாவடியில் இருப்பார்கள். என்ன புரிகிறதா?” எனப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.…
மக்களவைத் தேர்தலையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை
மக்களவைத் தேர்தலையொட்டி தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 16, 17, 18 மற்றும் வாக்கு எண்ணிக்கை நாளான மே 23-ம் தேதியும்…
லோக் ஆயுக்தா உறுப்பினர்களாக இருவர் நியமிக்கப்பட்டதற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவு
லோக் ஆயுக்தா உறுப்பினர்களாக ஓய்வுபெற்ற டி.என்.பி.எஸ்.சி தலைவர் ராஜாராம், அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலர் ஆறுமுகம் நியமிக்கப்பட்டதற்கு இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி…
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான கால அவகாசம் ஏப்ரல் 12ம் தேதி வரை நீட்டிப்பு..
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில் ஏப்ரல் 12ம் தேதி வரை நீட்டித்து டி.ஆர்.பி உத்தரவிட்டுள்ளது. இறுதி நாளான இன்று ஆசிரியர்…
லயோலா கல்லூரி நடத்திய தேர்தல் கருத்துக்கணிப்பில் திமுக முன்னிலை..
சென்னை லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்களின் பண்பாட்டு மக்கள் தொடர்பகம் தமிழகம் முழுவதும் 21464 பேரிடம் கருத்து கேட்டு கணிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் 18 சட்டமன்றத்…
தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக திமுக அதிருப்தி..
உயர் பதவில் இருக்கக்கூடிய ஐஏஎஸ் மற்றும் போலீஸ் அதிகாரிகள் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதை தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும் என்று ஆர் எஸ் பாரதி வலியுறுத்தியுள்ளார். நேற்று…
திராவிட கழகத்தினர் மீது இந்து முன்னணியினர் தாக்குதல் நடத்தியது தவறு : டிடிவி தினகரன்
திராவிட கழகத்தினர் மீது இந்து முன்னணியினர் தாக்குதல் நடத்தியது தவறு என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் திருச்சியில் செய்தியாளர்களை…
திருச்சியில் கி.வீரமணி கூட்டத்தில் செருப்பு வீச்சு, : இந்து முன்னணி நிர்வாகிகள் 12 பேர் கைது..
தி.க.தலைவர் வீரமணி கலந்துகொண்ட திருச்சி தி.மு.க தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் இந்து முன்னணி நிர்வாகிகள் செருப்பு மற்றும் கற்களை வீசித் தாக்குதல் நடத்தியதுடன், வீரமணியின் கார் மீது…
கரூரில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணிக்கு ஆதரவாக ஸ்டாலின் பரப்புரை…
கரூர் மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து மு.க. ஸ்டாலின் பரப்புரையில் ஈடுப்பட்டார். ‘கை’ சின்னத்தில் வாக்களிக்க கோரி கரூர் பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பரப்புரை செய்தார்.…
