கொல்லிமலை அடிவாரப்பகுதியான காரவள்ளியில் காட்டுத் தீ மளமளவென பரவு வருவதால் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தீயை அணைக்கும் பணியில் 250-க்கும் மேற்பட்ட தீயணைப்புத் துறையினர் மற்றும்…
Category: தமிழகம்
Tamil Nadu News
டிடிவி தினகரன் அணிக்கு ‘பரிசுப்பெட்டி’ சின்னம் ஒதுக்கீடு..
டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் மொத்தம் 59 தொகுதிகளுக்கும் பொதுவான தேர்தல் சின்னம் வழங்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதிமுகவில்…
கோவை துடியலூர் சிறுமி தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி இருப்பது பிரேத பரிசோதனை அறிக்கை மூலம் அம்பலம்…
கோவை துடியலூரில் சடலமாக மீட்கப்பட்ட 6 வயது சிறுமி, தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது, பிரேத பரிசோதனையின் அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. துடியலூர் அடுத்த பன்னிமடையை சேர்ந்த…
தமிழகத்தில் கெட்டுப்போன ஆட்சி நடைபெறுகிறது : மதுரையில் மு.க.ஸ்டாலின் பரப்புரை..
தமிழகத்தில் கெட்டுப்போன ஆட்சி நடைபெறுகிறது என்றும், சட்டம்-ஒழுங்கு நிலை மோசமடைந்துள்ளதாகவும் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். மதுரை வண்டியூரில் திமுக கூட்டணியின் தேர்தல் பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது. மதுரை மக்களவை…
தமிழகத்தில் 18 இடைத்தேர்தலில் போட்டியிட 305 வேட்புமனுக்களும் ஏற்பு
தமிழகத்தில் நடைபெறவுள்ள 18 சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியி்ட 305 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளதாகவும், 213 வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் கூறினார். வாகன சோதனையில் இதுவரை 50 கோடி ரூபாய்…
மக்களவைத் தேர்தலில் போட்டியிட 932 வேட்புமனுக்கள் ஏற்பு..
தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தேர்தலில் வேட்புமனுக்கள் நேற்று முன் தினம் முடிவடைந்தது. நேற்று நடைபெற்ற வேட்புமனு பரிசீலனையில் 932 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது என தமிழக தலைமை…
சீமான் வாயிலிருந்து வெளிவருவது எல்லாமே பொய் : மனநல மருத்துவர் ஷாலினி
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாயிலிருந்து வெளிவருவது எல்லாமே பொய் எனவும், அவரது கட்சியினர் யதார்த்த புரிதல்கள் ஏதுமின்றி நடந்துகொள்வதாகவும் கருத்து தெரிவித்துள்ளார் மனநல…
மக்களவைத்தோ்தல் நடைபெறும் ஏப்.18ம் தேதி பொது விடுமுறை : தமிழக அரசு அறிவிப்பு..
தமிழகத்தில் மக்களவை, சட்டப்பேரவை இடைத்தோ்தல் நடைபெறும் ஏப்ரல் 18ம் தேதியன்று பொது விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் மக்களவைத் தோ்தல் ஏப்ரல்…
கெட்டுப் போன ரத்தம் செலுத்தப்பட்டதால் 15 கர்ப்பிணிகள் உயிரிழப்பு என புகார் : தமிழக அரசு 2 வாரத்தில் அறிக்கை அளிக்க உத்தரவு..
தருமபுரி கிருஷ்ணகிரி ஓசூர் அரசு மருத்துவ மனைகளில் கெட்டுப் போன ரத்தம் ஏற்றப்பட்டதால் 15 கர்ப்பிணிகள் உயிரிழந்ததாக எழுந்துள்ள புகார் குறித்து தமிழக அரசு அறிக்கை அளிக்க…
தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி, தமிழிசை வேட்பு மனுக்கள் ஏற்பு…
தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி வேட்பு மனு ஏற்கப்பட்டுள்ளது. பி-2 படிவத்தை நிரப்பாத காரணத்தால் கனிமொழி வேட்பு மீதான பரிசீலனை ஒத்திவைக்கப் பட்டிருந்த நிலையில், தேர்தல்…
