தமிழகம், புதுவையில் மக்களவை தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நிறைவு..

தமிழகம், புதுச்சேரியில் மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்தது. கடந்த வாரம் செவ்வாய் கிழமை முதல் 6 நாட்களில் 1000-க்கும் மேற்பட்ட வேட்புமனு தாக்கல்…

தமிழகத்தில் வேட்பு மனு தாக்கல் நாளையுடன் முடிவடைகிறது ..

தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை நிறைவடையும் நிலையில், இன்று வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்து வருகின்றனர். தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை…

ஓசூர் இடைத்தேர்தலில் புகழேந்தி போட்டி : டிடிவி தினகரன் அறிவிப்பு

அமமுக சார்பில் ஓசூர் தொகுதி இடைத்தேர்தலில் புகழேந்தி போட்டியிடுவார் என டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். மேலும் புதுச்சேரி மக்களவை தொகுதியில் தமிழ்மாறன் போட்டியிடுவார் என்றும் அவர் அறிவித்துள்ளார்.…

பேரறிவாளனுக்கு நிபந்தனையற்ற பரோல் வழங்கவேண்டும்: அற்புதம்மாள்..

பேரறிவாளனை தன்னிடம் ஒப்படைப்பேன் என முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உறுதியளித்தநிலையில், விடுதலை செய்ய வலியுறுத்துவோம் என தற்போதைய ஆட்சியாளர்கள் கூறிவருவது தனக்கு வேதனையளிப்பதாக அற்புதம்மாள் தெரிவித்துள்ளார். சிறுநீரக…

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட திமுக சார்பில் கனிமொழி வேட்பு மனு ..

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட திமுக சார்பில் கனிமொழி வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் கனிமொழி யை…

சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட காங்., சார்பில் கார்த்தி சிதம்பரம் வேட்பு மனு

சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட காங்., சார்பில் கார்த்தி சிதம்பரம் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் கார்த்தி…

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட தமிழிசை சவுந்தரராஜன் வேட்பு மனு தாக்கல்

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில்…

பொள்ளாச்சி பாதிக்கப்பட்ட மாணவியின் பெயரை வெளியிட்ட, கோவை எஸ்பி மீது ஒழுங்கு நடவடிக்கை

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட மாணவியின் பெயரை வெளியிட்ட, கோவை காவல் கண்காணிப்பாளர்  பாண்டியராஜன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து விசாரிக்கபட்டு வருவதாக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில்…

கட்சி பதிவு செய்யப்படவில்லை : தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது : தேர்தல் ஆணையம்

கட்சி பதிவு செய்யப்படவில்லை என்பதால் தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. தலைமை தேர்தல் கமிஷன் கடந்த 2017-ம் ஆண்டு…

சிவகங்கை தொகுதியில் திமுக ஆதரவுடன் நிச்சயம் வெற்றி பெறுவேன் : கார்த்தி சிதம்பரம்

காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட சிவகங்கை தொகுதியில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுகிறார். இந்நிலையில் கார்த்தி சிதம்பரம் கூறியதாவது:- என் மீதான குற்றச்சாட்டுகள் ஏதும்…

Recent Posts