தமாகா கட்சிக்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கியது : தேர்தல் ஆணையம்

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் ஆணையம் தேர்தல் ஆணையம் ஆட்டோ சின்னத்தை ஒதுக்கியுள்ளது. இரு தொகுதியில் போட்டியிட்டால் மட்டுமே சைக்கிள் சின்னம் வழங்கப்படும் என்று தேர்தல்…

தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளில் 948 பேரின் வேட்புமனுக்கள் தேர்தல் ஆணையத்தால் ஏற்பு

தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளில் 948 பேரின் வேட்புமனுக்கள் தேர்தல் ஆணையத்தால் ஏற்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலில் போட்டியிட 1587 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இதில் 639…

பொள்ளாச்சி பாலியல் வழக்கை சிபிஐக்கு மாற்றுவதாக அரசு அறிவித்த பிறகும் சிபிசிஐடி விசாரித்து வருவது ஏன்?: உயர்நீதிமன்றம் கேள்வி..

பொள்ளாச்சி பாலியல் வழக்கை சிபிஐக்கு மாற்றுவதாக தமிழக அரசு அறிவித்த பிறகும் சிபிசிஐடி விசாரித்து வருவது ஏன்? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது. இந்நிலையில், பொள்ளாச்சி பாலியல்…

குக்கர் சின்னத்தை சுயேட்சைகளுக்கு ஒதுக்க தினகரன் எதிர்ப்பு..

குக்கர் சின்னத்தை சுயேட்சை வேட்பாளர்கள் யாருக்கும் ஒதுக்கக் கூடாது என அமமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அமமுக வேட்பாளர்களுக்கு பரிசப்பொட்டி சின்னம் ஒதுக்கிய நிலையில், தமிழக தலைமை…

அமமுகவிற்கு “பரிசுப்பெட்டி” சின்னம் : தேர்தல் ஆணையத்திற்கு தினகரன் நன்றி..

டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் குக்கர் சின்னம் ஒதுக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கின் தீர்ப்பில் தினகரன் அணிக்கு பொதுச்சின்னம் ஒதுக்க…

சிவகங்கை மக்களவைத் தொகுதி காங். வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்துக்கு ஆதரவாக மு.க.ஸ்டாலின் பரப்புரை …

சிவகங்கை மக்களவைத் தொகுதி காங். வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்துக்கு ஆதரவாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரப்புரை செய்து வருகிறார். மானாமதுரை சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் இலக்கிய…

வெட்கக்கேடான செயல்; குழந்தை புகைப்படத்தை பகிராதீர்கள்: சித்தார்த் …

கோவை சிறுமி கொலை செய்யப்பட்டு இருப்பது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக சாடியுள்ளார் சித்தார்த். கோவை துடியலூர் பன்னிமடை அருகே உள்ள கஸ்தூரிநாயக்கன் புதூரை சேர்ந்தவரின்…

கோவை சிறுமி கொலை: ட்விட்டரில் குஷ்பு கொந்தளிப்பு..

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்திருப்பது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் குஷ்பு காட்டமாக பதிவிட்டுள்ளார். கோவை துடியலூர் பன்னிமடை அருகே உள்ள கஸ்தூரிநாயக்கன்…

கொலை வழக்கில் சரவண பவன் ராஜகோபாலுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை உறுதி: உச்சநீதிமன்றம்

கொலை வழக்கில் சரவண பவன் ராஜகோபாலுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. சரவண பவன் ஓட்டலில் பணிபுரிந்த ஊழியரின் மகள் ஜீவ ஜோதியின் கணவர்…

டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ்-ஈபிஎஸ்க்கு எதிராக கே.சி.பழனிசாமி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி…

அதிமுக வேட்பாளர்களின் மனுவில் ஓபிஎஸ், ஈபிஎஸ் கையெழுத்திட தடை கோரி கே.சி. பழனிசாமி தொடர்ந்த வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த வழக்கை விசாரித்த டெல்லி…

Recent Posts