மத்திய அரசின் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் : மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு…

மத்திய அரசின் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு உள்பட 9 விவகாரங்கள்…

சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை கைவிட்டது திமுக…

சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், திமுக அந்த முயற்சியை கைவிட்டுள்ளது. முன்பிருந்த அரசியல் சூழ்நிலை மாறிவிட்டதால் சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை…

தங்க தமிழ்செல்வன் திமுகவில் இணைந்தார்…

அமமுகவின் கொள்ளை பரப்பு செயலாளர் தங்க தமிழ் செல்வன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்

தமிழகம்,புதுவையில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு..

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஆங்காங்கே ஓரிரு இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு…

காங்கிரசில் இருந்து கராத்தே தியாகராஜன் தற்காலிக நீக்கம்

காங்கிரஸ் கட்சியில் இருந்து கராத்தே தியாகராஜன் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த…

ஹைட்ரோ கார்பன் திட்டம் : வைகோ கண்டனம்…

ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்கும் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும் என்று வைகோ தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 104 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தோண்ட…

தமிழகத்திற்கான மாநிலங்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பு..

மாநிலங்களவைக்கு தமிழகத்தில் இருந்து 6 உறுப்பினர்களை தேர்வு செய்வதறகான தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெறுகிறது. வரும் ஜூலை 1-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை வேட்பு மனுத்…

காவிரியில் நீர் திறக்க கர்நாடகாவிற்கு காவிரி மேலான்மை ஆணையம் உத்தரவு..

காவிரியில் ஜீன் மற்றும் ஜீலை மாதத்திற்கான நீரை கர்நாடகம் திறந்து விட காவிரி மேலான்மை ஆணையம் உத்தரவிட்டது. டெல்லியில் இன்று நடைபெற்ற காவஜிரி மேலான்மை ஆணையக் கூட்டத்தில்…

நளினியை ஜூலை 5ம் தேதி நேரில் ஆஜர்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலைவழக்கில் குற்றம்சாட்டப்பட்டு  சிறையில் இருக்கும் நளினியை ஜூலை 5ம் தேதி ஆஜர்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பரோல் கேட்டு நளினி தாக்கல்…

சிகாகோ உலகத் தமிழ் மாநாடு: அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் பங்கேற்க முடிவு..

அமெரிக்காவில் சிகாகோ நகரத்தில் உலகத் தமிழ் மாநாடு, ஜூலை 4 முதல் 7ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் பங்கேற்க முடிவு செய்துள்ளார்.…

Recent Posts