தென்கிழக்கு வங்ககடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி : சென்னை வானிலை மையம்..

தென் கிழக்கு வங்க கடல் மற்றும் அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்த பகுதி உருவாகியுள்ளது. இது மேலும் வலுப்பெற்று மே-15-ந்தேதி காற்றழுத்த மண்டலமாக மாறும். அது மே-16-ந்தேதி…

இந்திய மக்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றம்.: மோடி உரை குறித்து காங்., விமர்சனம்..

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் துயரங்களை நிவர்த்தி செய்யும் வகையில், பிரதமர் மோடியின் உரை இல்லாததால், இந்தியா ஏமாற்றம் அடைந்துள்ளதாக காங்., விமர்சித்துள்ளது. நாட்டு மக்களிடம் நேற்று(மே 12) உரையாடிய…

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வையே இரத்து செய்க : வைகோ வலியுறுத்தல்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வையே இரத்து செய்ய வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.. கொரோனா ஊரடங்கு காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்த முடியாமல் போன…

சாமானிய மக்களே பொருளாதாரத்தை நிலை நிறுத்துவார்கள் : நோபல் வென்ற பொருளாதார அறிஞர் அபிஜித் பானர்ஜி பேட்டி!..

சாமானிய மக்களே பொருளாதாரத்தை நிலை நிறுத்துவார்கள் என நோபல் வென்ற பொருளாதார அறிஞர் அபிஜித் பானர்ஜி கூறியுள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சீனாவில் இருந்து பல்வேறு பன்னாட்டு…

சென்னை ஆளுநர் மாளிகை தீயணைப்பு வீரருக்கு கரோனா பாதிப்பு உறுதி..

சென்னை ஆளுநர் மாளிகை தீயணைப்பு வீரருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபருக்கு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சென்னை…

இந்தியாவில் கரோனா பாதிப்பு 74 ஆயிரத்தை கடந்தது..

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு, நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெறுகின்றன. கொரோனா…

4-ஆம் கட்ட ஊரடங்கு நீட்டிக்கப்படும் ..மாறு பட்டதாக இருக்கும்…: பிரதமர் மோடி உரை

ஐந்தாவது முறையாக நாட்டு மக்களிடையே கோரோனா தொற்று குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி தற்போது பொதுமக்களுக்கு உரையாற்றி வருகிறார். ‘ஆத்ம நிர்பர் பாரத் அபியான்’ திட்டத்தின்…

தமிழகத்தில் இன்று புதியதாக 716 பேருக்கு கரோனா பாதிப்பு..

தமிழகத்தில் கரோன தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கரோனா சோதனையும் பன் மடங்கு அதிகரித்து வருவதால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது தமிழகத்தில்…

கொரோனா தடுப்பு பணி: ரூ.2,000 கோடி வழங்க பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கோரிக்கை

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக ரூ.2,000 கோடி வழங்குக என முதல்வர் பழனிசாமி கேட்டுள்ளார். ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமரிடம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளர்..…

தெலுங்கானாவில் ஊரடங்கை மே- 29 வரை நீட்டித்து தெலுங்கான அரசு உத்தரவு..

கரோனா தொற்று காரணமாக தற்போது இந்தியா முழுமைக்கும் ஊரடங்கு மே-17-ந்தேதி வரை அமலில் உள்ளது. இந்நிலையில் மே 17ம் தேதி முடிவடையவுள்ள ஊரடங்கை 29 வரை நீட்டித்து…

Recent Posts