“அச்சு ஊடகங்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளுக்குத் தீர்வு காண தி.மு.க துணைநிற்கும்” – மு.க.ஸ்டாலின் ..

அச்சு ஊடகங்கள் சந்தித்து வரும் நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்காக பிரதமரிடம் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு, தி.மு.கழகம் துணை நிற்கும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். கொரோனாவால் செய்தித்தாள்…

புலம் பெயரும் உ.பி தொழிலாளர்களுக்கு காங்., பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பேருந்து உதவி..

கரோனா பாதிப்பால் பொது ஊரடங்கு தொடரும் நிலையில் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து புலம் பெயர்ந்து வருகின்றனர். போதிய பேருந்து ரயில் வசதிகள் ஏதும் இல்லாத நிலையில் பல…

தமிழகத்தில் மேலும் 688 பேருக்கு கரோனா பாதிப்பு : சுகாதாரத்துறை அறிவிப்பு..

தமிழகத்தில் மேலும் 688 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 12,448- ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில்…

நாளுக்கு நாள் மிரட்டும் கரோனா… :அச்சத்தில் சென்னை வாசிகள் ..

சென்னையில் 60.67 சதவீதம் ஆண்கள், 39.30 சதவீதம் பெண்களும், திருநங்கை மூன்று பேரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். சென்னை ராயபுரம் மண்டலத்தை தொடர்ந்து கோடம்பாக்கத்திலும் பாதிப்பு எண்ணிக்கை…

சமூக வலைத்தளத்தில் மதரீதியான அவதூறு பதிவு :ஐக்கிய அரபில் மேலும் ஒரு இந்தியர் பணிநீக்கம்..

ஐக்கிய அரபு எமிரேட்சில் பணிபுரிந்து வந்த இந்தியர் ஒருவர், மாற்று மதம் குறித்து சமூக வலைத்தளத்தில் அவதுாறாக பதிவிட்டதால், வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மேற்கு ஆசிய நாடான…

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளிவைப்பு: புதிய அட்டவணை வெளியீடு…

10-ம் வகுப்புப் பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். ஜூன் 1 முதல் ஜூன் 15 வரை நடைபெறுவதாக இருந்த பொதுத் தேர்வு,…

நெஞ்சை உறையவைக்கும் பெண் சிசுக் கொலை : மதுரையில் தொடரும் அவலம்..

மாதராய் பிறப்பதற்கு மாதவம் செய்திட வேண்டும் என்று நாமக்கல் கவிஞர் பாடினார். பெண் குழந்தைகளை தெய்வமாக கொண்டடும் நம் தெசத்தில் பெண் சிசுவை கொல்லும் கொடூர எண்ணம்…

சி.பி.எஸ்.இ., பொது தேர்வு கால அட்டவணை இன்று அறிவிப்பு..

சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கான, 12 மற்றும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி, இன்று(மே 18) அறிவிக்கப்பட உள்ளது. கொரோனா வைரஸ் பிரச்னையால், மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,…

இந்தியாவில் 96,169 பேருக்கு கொரோனா: ஒரே நாளில் 5,242 பேருக்கு தொற்று…

இந்தியாவில் கொரோனா பரவ தொடங்கியதும் முதற்கட்டமாக கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் தொடர்ந்து 3 கட்டங்களாக 54 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில்…

திருவண்ணாமலையில் ஐசிஎம்ஆர் மருத்துவ குழு ஆய்வு..

டெல்லியில் இருந்து தமிழகம் வந்துள்ள ஐசிஎம்ஆர் மருத்துவ குழு திருவண்ணாமலையில் இன்று கரோனா சமூக பரவல் பற்றி ஆய்வு செய்தது. திருவண்ணாமலையைச் சுற்றியுள்ள 10 கிராமங்களில் 400…

Recent Posts