திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கரோனா ஊரடங்கால் கடந்த 50 நாட்களுக்கு மேல் கோவில்கள் மூடப்பட்ட நிலையில், அண்ணாமலையார் கோயில் முன்பு பக்தர்கள் வழிபாட்டிற்கு கோயில்களை திறக்கக்கோரி நூதன…
Category: செய்திகள்
General News
மணிப்பூரில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவு..
வட கிழக்கு மாநிலங்களில் 5.5 என்ற ரிக்டர் அளவில், நிலநடுக்கம் ஏற்பட்டது. மணிப்பூர்,அசாம், மேகாலயா, மிசோரம் மற்றும் நாகலாந்திலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. மணிப்பூரில் இன்று(மே 25) இரவு…
தன் உழைப்பிலேயே வாழ்ந்தவர் சிங்கம்பட்டி ஜமீன்…
தமிழகத்தின் முடிசூட்டப்பட்ட கடைசி ஜமீனான சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி (89) நேற்று உடல் நலக்குறைவால் காலமானார். தமிழகத்தில் ஜமீன் சொத்துகள் முடக்கப்பட்டு, ஜமீன்தார் முறை ஒழிக்கப்பட்ட…
இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு உள்ளம் கனிந்த புனித இரமலான் வாழ்த்துகள்
இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு உள்ளம் கனிந்த புனித இரமலான் வாழ்த்துகள்.சகோதரத்துவம் அன்பு மேலோங்கட்டும்
தமிழகத்தில் மேலும் 765 பேருக்கு கரோனா தொற்று :சுகாதாரத்துறை அறிவிப்பு..
தமிழகத்தில் மேலும் 765 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,277-ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று…
“சமூக நல்லிணக்கம், சகோதரத்துவம் நாளும் தழைத்திட இஸ்லாமிய மக்கள் அனைவருக்கும் : மு.க.ஸ்டாலின் இரமலான் வாழ்த்து செய்தி!
இரமலான் பெருநாள் இஸ்லாமிய மக்களுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து செய்தி!… தி.மு.கவிற்கும் – இஸ்லாமிய சமுதாயத்தினருக்குமான நல்லுறவு – பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் என நீடித்து நிலைத்து…
ரமலான் பெருநாள் : இஸ்லாமிய மக்களுக்கு ஓபிஎஸ் வாழ்த்து….
புனித ரமலான் பெருநாளை முன்னிட்டு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். புனித ரமலான் பெருநாளை உவகையுடன் கொண்டாடும் இஸ்லாமிய மக்களுக்கு நலவாழ்த்துகள் என்று துணை…
விரைவில் அ.தி.மு.க அரசின் ஊழல் பட்டியல்” மாவட்ட வாரியாக வெளியிட தி.மு.க முடிவு..
விரைவில் மாவட்ட வாரியாக அ.தி.மு.க அரசின் ஊழல் பட்டியல் வெளியாகும் என தி.மு.க எம்.பி., எம்.எல்.ஏ மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தி.மு.க தலைவர்…
தமிழகத்தில் திங்கட்கிழமை ரமலான் பண்டிகை : தலைமை ஹாஜி அறிவிப்பு..
இஸ்லாமியர்கள் புனித ரமலான் மாதத்தில் நோன்பு கொண்டு ரமலான் பண்டிகையை கொண்டாடுவார்கள். தமிழகம் முழுவதும் திங்கட்கிழமை ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் தமிழக தலைமை ஹாஜி சலாவுதீன் அறிவித்துள்ளார்.…
திருப்பதி கோயிலுக்கு நன்கொடையாக வந்த சொத்துக்களை விற்க தேவஸ்தானம் முடிவு..
திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் நன்கொடையாக கொடுத்த சொத்துக்களை விற்பனை செய்ய தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. தங்கள் இஷ்ட தெய்வமான திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் காணிக்கையாக சமர்ப்பித்த சொத்துக்கள்…
