தி.மு.க. தலைவர் ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் செய்தியாளர்கள் சந்திப்பு

தமிழகம் எதிர்கொள்ளும் பேரிடர் குறித்தான செய்தியாளர் சந்திப்பின் நேரலை https://t.co/iOW82y1xDR — M.K.Stalin (@mkstalin) June 15, 2020

பாகிஸ்தானில் இந்திய தூதரக அதிகாரிகள் இருவரைக் காணவில்லை

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலுள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றும் இரண்டு அதிகாரிகள் இன்று காலை முதல் திடீரென மாயமாகி உள்ளது பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. powered by Rubicon…

இந்தியாவில் ஒரே நாளில் 11,502 பேருக்கு கரோனா தொற்று : சுகாதாரத்துறை அறிக்கை…..

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 11,502 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால், தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.3 லட்சமாக அதிகரித்தது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 9,520…

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,974 பேருக்கு கரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் இன்று (ஜூன் 14) ஒரே நாளில் 1,974 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 38 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 44,661…

மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் : மறைந்த ஜெ.அன்பழகனுக்கு இரங்கல் ..

தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மறைந்த ஜெ.அன்பழகன் உள்ளிட்ட பலருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.கஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்…

குஜராத் :ராஜ்கோட் அருகே மிதமான நிலநடுக்கம்..

குஜராத் மாநிலம் ராஜ்கோட் அருகே 122 கிலோமீட்டர் வட மேற்கே நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.8 ஆகப் பதிவானதாக தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.

“ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை டீன் திடீர் விடுப்பு சந்தேகத்தை எழுப்புகிறது” : கனிமொழி எம்.பி!..

சென்னை மருத்துவக் கல்லூரி(எம்.எம்.சி) மற்றும் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் டீன் ஆர்.ஜெயந்தி திடீர் பணி விடுப்பு பல்வேறு தரப்பினரிடையே பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில்…

கிரிக்கெட் வீரர் தோனியாக நடித்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை..

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் அவரது இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 34. இந்தி சின்னத்திரை தொடர்கள் மூலம் நடிப்புலகில்…

இரயில்வே கார்டு தேர்வில் தமிழர்களுக்குடிஅநீதி: விசாரணைக்கு ஆணையிடுக : இராமதாஸ்..

  ரயில்வே கார்டு தேர்வில் தமிழர்களுக்குஅநீதி: விசாரணைக்கு ஆணையிடுக! மருத்துவர் இராமதாஸ் அறிக்கை.. தெற்கு தொடர்வண்டித்துறையில், பதவி உயர்வு அடிப்படையில் சரக்குத் தொடர்வண்டி கார்டு பணிக்கு 96…

அதிகரிக்கும் காய்கறிகள் விலை : மதுரையில் கொத்தமல்லி கிலோ ரூ.150-க்கு விற்பனை..

கரோனா பொது முடக்க காலத்தில் கூட காற்கறிகள் விலை அதிகரிக்காமல் இருந்தது ஏழை,எளிய நடுத்தர மக்களுக்கு சற்று ஆறுதலாக இருந்தது. ஊரடங்கு தளர்த்தப்பட்ட தற்போது காய்னறிகள் விலை…

Recent Posts