புகழ்பெற்ற ஒடிசா பூரி ஜெகநாதர் கோவில் தேர் திருவிழாவை இந்த ஆண்டு நடத்த தடை விதித்தது உச்சநீதிமன்றம் நோய்த் தொற்று பரவி வரக்கூடிய இந்த நேரத்தில் தேர்…
Category: செய்திகள்
General News
சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட அம்மா உணவகங்களில் இலவச உணவு : முதல்வர் பழனிசாமி அறிவிப்பு…
முழு ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ள சென்னை உள்பட 4 மாவட்ட பகுதிகளில் அம்மா உணவகங்களில் கட்டணமின்றி உணவு வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். சென்னை சுற்றியுள்ள மாவட்டங்களில்…
இந்தியாவில் ஒரே நாளில் 12,881 பேருக்கு கரோனா தொற்று..
இந்தியாவில் ஒரே நாளில் ஒரே நாளில் 12,881 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால், தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.6 லட்சமாக அதிகரித்தது. உயிரிழப்பு 12,237…
லடாக் விவகாரத்தில் மவுனம் ஏன்? ஏன் மறைக்கிறார்; ? பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி…
கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய, சீன ராணுவத்துக்கு இடையே மோதல் ஏற்பட்டு 20 இந்திய வீரர்கள் உயிரிழந்த நிலையில் இன்னும் ஏன் பிரதமர் மோடி…
முதல்வர் அலுவலக தனிச்செயலாளர் தாமோதரன் கரோனா பாதிப்பால் உயிரிழப்பு..
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அலுவலக தனிச்செயலாளர் தாமோதரன் கரோனா பாதிப்பால் உயிரிழந்தார். சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தாமோதரன் சிகிச்சை பலனளிக்காமல்…
இந்தியாவில் ஒரே நாளில் 10,974 பேருக்கு கரோனா உறுதி …
இந்தியாவில் (ஒரே நாளில்10,974 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால், தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.5 லட்சமாக அதிகரித்தது. நேற்று(ஜூன் 16) ஒரே நாளில் 2,003…
லடாக் மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழப்பு..
லடாக்கில் சீன வீரர்களுடனான மோதலில் இந்திய ராணுவத்தை சேர்ந்த 20 வீர்ர்கள் வீரமரணம் அடைந்திருப்பதாக இந்திய ராணுவம் உறுதி செய்தது. ஈது போல் சீன வீரர்கள் 43…
“அறியாமையை விட ஆபத்தானது ஆணவம்” : பா.ஜ.க அரசை சாடும் ராகுல் காந்தி!..
“அறியாமையை விட ஆபத்தானது ஆணவம்” பா.ஜ.க அரசை காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். கொரோனா தொற்றை கையாள்வதில் மத்திய பா.ஜ.க அரசை தொடர்ந்து விமர்சித்து வரும்…
தமிழகத்தில் இன்று 1,515 பேருக்கு கரோனா தொற்று உறுதி : சுகாதாரத்துறை அறிக்கை
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,515 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 49 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 48,019 ஆகவும், உயிரிழந்தோர்…
இந்திய-சீன ராணுவம் இடையே மோதல் : தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் வீர மரணம்…
லடாக் எல்லைப் பகுதியில் இந்திய ராணுவத்திற்கும் சீனா ராணுவத்திற்கும் ஏற்பட்ட மோதலில் ராணுவ உயர் அதிகாரி ஒருவர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். மரணமடைந்த வீரர்களில் ஒருவர்…
