பூரி ஜெகந்நாதர் ஆலய ரதயாத்திரை: நிபந்தனைகளுடன் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி..

ஒடிசா மாநிலம் பூரியில் ஜகந்நாதர் ஆலய ரதயாத்திரையை சில நிபந்தனையுடன் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. பொதுமக்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பில் சமரசத்தை அனுமதிக்க முடியாது என்று…

மதுரையை தொடர்ந்து மேலும் 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்..?

மதுரையை தொடர்ந்து மேலும் 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதில் திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் முழு…

தமிழகத்தில் 12,524 ஊராட்சிகளுக்கு “சிசிடிவி கேமிரா வாங்கியதில் ரூ.372 கோடிக்கு மேல் ஊழல்”அம்பலம்..

தமிழகத்தில் 12,524 ஊராட்சிகளுக்கு சிசிடிவி கேமிரா வாங்கியதில் ரூ.372 கோடியே 84 லட்சத்து 46,600 ஊழல் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக குற்றச்சாட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…

மதுரையில் நாளை நள்ளிரவு முதல் ஊரடங்கு அமல் : தமிழக அரசு.. …

மதுரையில் நாளை நள்ளிரவு முதல்தான் ஊரடங்கு அமலுக்கு வரும் என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. மதுரையில் கரோனா தொற்றின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இந்நிலையில்…

சீனாவிற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுங்க : பிரதமர் மோடிக்கு மன்மோகன் சிங் வலியுறுத்தல்.

ராணுவ வீரர்களின் உயர்தியாகம் வீணாகி விடக்கூடாது; சீனாவிற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுங்க; என்று பிரதமர் மோடிக்கு மன்மோகன் சிங் வலியுறுத்தியுள்ளார். இந்தியா- சீனா 3,488 கிமீ…

உடுமலை சங்கர் கொலை வழக்கு : 5 பேரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைப்பு..

உடுமலை சங்கர் கொலை வழக்கில் 5 பேரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சங்கர் கொலையில் 6 பேரின் தூக்கு தண்டனைக்கு…

இந்தியாவில் ஒரே நாளில் 14,821 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ..

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 14,821 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால், தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 .25,282 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பும் 13,699…

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 2,532பேருக்கு கரோனா தொற்று

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 2,532பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 59,377ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில்,1,493பேருக்கு கரோனா…

ரிஷிவந்தியம் திமுக சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயனுக்கு கரோனா தொற்று உறுதி

ரிஷிவந்தியம் திமுக சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் குடும்ப உறுப்பினர்கள்…

திமுக வடசென்னை மாவட்டக் கழக முன்னாள் செயலாளர் எல்.பலராமன் மறைவு :மு.க.ஸ்டாலின் இரங்கல்

திமுக வடசென்னை மாவட்டக் கழக முன்னாள் செயலாளர் எல்.பலராமன் மறைவு மு.க.ஸ்டாலின் இரங்கல் இரங்கல் தெரிவித்துள்ளார் *திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் செய்தி !* வடசென்னை மாவட்டக்…

Recent Posts