“துன்பத்திலும் – துயரத்திலும் வாடும் விவசாயிகளின் வேதனைக்குரல்கள் முதல்வரின் காதுகளுக்கு எட்டுமா?”: மு.க.ஸ்டாலின் அறிக்கை

“துன்பத்திலும் – துயரத்திலும் வாடும் விவசாயிகளின் வேதனைக்குரல்கள் முதல்வரின் காதுகளுக்கு எட்டுமா?” திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார் – மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை… ஜூன் 12-ம் தேதி…

சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் ரத்து..

ஜூலை மாதத்தில் நடைபெறுவதாக இருந்த சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும் ஆகஸ்ட் மாதத்தின் மத்தியில் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் சிபிஎஸ்இ…

தமிழகத்தில் இன்று புதியதாக மேலும் 3509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

தமிழகத்தில் மேலும் 3509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70,977-ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில்…

திமுக எம்பி கனிமொழி வீட்டிற்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்பு…

திமுக எம்.பி கனிமொழி வீட்டிற்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டதுள்ளதாக சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தகவல் தெரிவித்துள்ளார் சென்னை சிஐடி காலனியில் உள்ள மறைந்த முன்னாள்…

விண்வெளித்துறையில் தனியார் பங்களிப்புக்கு மத்திய அரசு ஒப்புதல்: இஸ்ரோ தலைவர் சிவன் வரவேற்பு..

விண்வெளித்துறையில் தனியார் பங்களிப்பை அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவு வரவேற்கத்தக்கது என்று இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார். நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் சில முக்கிய…

11ஆம் வகுப்புப் பாடத்திட்டம் மாற்றம்; தமிழக மாணவர்களுக்கு மிகப்பெரிய அநீதி! : வைகோ கண்டனம்…

11 ஆம் வகுப்பு பாடத்திட்டங்களை மாற்றும் அறிவிப்பை தமிழக அரசு கைவிட வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக, வைகோ…

திமுக எம்.பி கனிமொழி இல்லத்திற்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பு வாபஸ்..

திமுக மகளிர் அணிச் செயலாளரும்,துாத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழி எம்.பி. யின் சென்னை இல்லத்திற்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பை திரும்பப்பெற்றது காவல்துறை நாளொன்றுக்கு 5 காவலர்கள் சுழற்சி…

இந்தியாவில் ஒரே நாளில் 16,922 பேருக்கு கரோனா தொற்று உறுதி: மத்திய சுகாதாரத்துறை  வெளியிட்ட அறிக்கை …

இந்தியாவில் நேற்று (ஜூன் 24) ஒரே நாளில் 16,922 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால், தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.7 லட்சமாக அதிகரித்தது. உயிரிழந்தவர்களின்…

பிரேசில் அதிபருக்கு முகக்கவசம் அணிய உத்தரவிட்ட நீதிபதி..

பிரேசில் அதிபர் போல்சனாரோ முகக் கவசம் அணிய வேண்டும் என்று அந்நாட்டின் நீதிபதி ஒருவர் உத்தரவிட்டுள்ளார். தலைநகர் பிரேசிலியாவிலும் சுற்றுப் பகுதிகளிலும் இதர பொது இடங்களிலும் அவர்…

“எடப்பாடியின் அதிகாரம் போலீஸ் கைக்குப் போனதா?” :மு.க.ஸ்டாலின் கேள்வி..

“எடப்பாடியின் அதிகாரம் போலீஸ் கைக்குப் போனதா?” என மு.க.ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார்… திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை… ஊரடங்குக் காலத்தில் நோய்த்தொற்று பரவாமல் தடுக்கும் பணியில் அ.தி.மு.க. ஆட்சியாளர்கள்…

Recent Posts