தமிழகத்தில் மேலும் 3,943 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90,167-ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில்…
Category: செய்திகள்
General News
உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கரோனா : மியாட் மருத்துவமனை அறிக்கை..
தமிழக உயர்க்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி என மியாட் மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டுள்ளது. சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட்மருத்துவமனையில் அமைச்சர் கே.பி.அன்பழகன்…
தூத்துக்குடி எஸ்.பி அருண் பாலகோபாலன் மாற்றம் : புதிய எஸ்.பியாக ஜெயக்குமார் நியமனம்..
தூத்துக்குடி எஸ்.பி அருண் பாலகோபாலன் மாற்றப்பட்டு புதிய எஸ்.பியாக ஜெயக்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஜெயக்குமார் விழுப்புரம் எஸ்பியாக பணிபுரிந்து வருகிறார். அருண் பாலகோபாலன் காத்திருப்போர் பட்டியலுக்க மாற்றப்பட்டுள்ளார்.…
ஜெயராஜ்-பென்னிக்ஸ் உயிரிழந்த வழக்கு : சிபிசிஐடி விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு..
சாத்தான் குளத்தில் காவல் துறையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்த தந்தை-மகனான ஜெயராஜ்-பென்னிக்ஸ் உயிரிழந்த வழக்கில் சிபிஐ விசாரணை தொடங்கும் வரை சிபிசிஐடி விசாரிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.…
இந்தியாவின் முதல் கரோனா தடுப்பு மருந்து : பரிசோதனக்கு மத்திய அரசு ஒப்புதல்..
உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸுக்கு எதிராக உள்நாட்டிலேயே, முதல்முறையாக, முதல் தடுப்பு மருந்தை ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கும்…
சிபிஐ விசாரணை தொடங்கும் வரை நெல்லை டி.ஐ,ஜி. அல்லது சிபிசிஐடி விசாரிக்க இயலுமா? : தந்தை -மகள் உயிரிழப்பு வழக்கில் உயர்நீதிமன்ற கிளை கேள்வி
சாத்தான் குளக்காவல் நிலையத்தில் கொடூரமாக தாக்கப்பட்டு தந்தை -மகன் இருவரும் கோவில்பட்டி கிளை சிறையில் உயிரிழந்தனர். தந்தை -மகன் உயிரழப்பு காவலர்களின் கொடூரத்தாக்குதலால் தான் உயிரிழந்தனர் என்றும்…
புதுச்சேரியில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 714 ஆக உயர்வு…
புதுச்சேரியில் இன்று புதிதாக 31 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 714 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 272…
இந்தியாவில் நேற்று ஒரே நாளில், 18,522 பேருக்கு, கரோனா பாதிப்பு உறுதி ..
இந்தியாவில் , ஒரே நாளில், 18 ஆயிரத்து, 522 பேருக்கு, கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 5 லட்சத்து 66 ஆயிரத்து 840…
டிக்டாக், யூசி ப்ரோசர், ஹலோ உள்ளிட்ட 59 சீன ஆப்களை தடை செய்தது மத்திய அரசு….
டிக்-டாக் உள்பட சீனாவின் 59 வகையான ஆப்களுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. shareit, uc browser, wechat, xender உள்பட 59 வகையான…
தமிழகத்தில் சிறு கோயில்கள், கிராம கோயில்கள்,பள்ளிவாசல், தேவாலயங்கள் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு..
தமிழகத்தில் ஜூலை 31 வரை பொது முடக்கத்தை நீட்டித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். ஏற்ககனவே நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.…
