நாளை திமுக மாவட்ட செயலாளர்கள்,சட்டமன்ற,நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம்..

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் நாளை காலை 10 மணிக்கு காணொலி காட்சி மூலம் திமுக மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற,நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடை…

புதிய குடியிருப்புப் பகுதிக்கு ‘எடப்பாடியார் நகர்’ என பெயர் சூட்டல்….

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சாதனைகளை எடுத்துக்காட்டும் விதமாக ஈரோடு மாவட்டம் தோப்புப்பாளையத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட குடியிருப்பு பகுதிக்கு எடப்பாடியார் நகர் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்நகரின்…

தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 1,47,324 ஆக உயர்வு! ..

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 47-ஆயிரத்தை கடந்தது. தமிழகத்தில் மேலும் 4,526 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதன்…

அரசு தேர்தல் நடத்தும் விதிமுறைகளை திருத்துவது முறைகேடுகளுக்கே வழிவகுக்கும்” : வைகோ குற்றச்சாட்டு..

தேர்தல் நடத்தும் சட்டத் திருத்தில் மாற்றம் செய்வது சுதந்திரமாக வாக்களிக்கும் உரிமையை உறுதி செய்யுமா என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார். மோடி அரசு ‘தேர்தல்…

சச்சின் பைலட்டை கட்சியில் இருந்து நீக்கக்கோரி ராஜஸ்தான் காங்., எம்எல்ஏ-க்கள் தீர்மானம்..

ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.கடந்த சில நாட்களாக துணை முதல்வர் சச்சின் பைலட் அசோக் கைலாட்டுக்கு எதிராக போர்க் கொடி துாக்கினார்…

இனி வாரம் 6 நாள்கள் அரசு அலுவலகங்கள் செயல்படும் : தமிழக அரசு அறிவிப்பு..

அரசு அலுவலக ஊழியர்கள் சனிக்கிழமை உள்பட வாரத்தில் ஆறு நாட்கள் பணிபுரிய வேண்டும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கரோனா கிருமித்தொற்று பரவலை முறியடிக்கும்…

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..

மத்திய சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என்று மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் தெரிவித்தார். தேர்வு முடிவுகளை http://cbseresults.nic.in என்ற இணையதளத்தில்…

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு : ஸ்ரீதர் உள்பட 5 காவலர்களுக்கு 3 நாள் சிபிஐ காவல்..

சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 5 காவலர்களுக்கு 3 நாள் சிபிஐ காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உதவி-…

“ராமர் எங்கள் கடவுள் நேபாளத்தில் தான் அயோத்தி” உள்ளது : நேபாள் பிரதமர் ஓலி பேச்சு..

உண்மையான அயோத்தி நேபாளத்தில் உள்ளது; ராமர் கடவுள் ஒரு நேபாளி: நேபாள் பிரதமரின் சர்ச்சைப் பேச்சு பல விவாதங்களை எழுப்பியுள்ளது. உண்மையான அயோத்தி நேபாளத்தில் உள்ளது, கடவுள்…

சாத்தான்குளம் சம்பவத்தை கொலை வழக்காக பதிவு செய்தது சிபிஐ..

சாத்தான்குளம் தந்தை-மகன் இறப்பு விவகாரத்தில் சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கை கொலை வழக்காக மாற்றி சிபிஐ பதிவு செய்துள்ளது.

Recent Posts