தமிழக ஆளுநர் மாளிகையில் 84 பேருக்கு கரோனா தொற்று உறுதி : ஆளுநர் மாளிகை அறிவிப்பு..

தமிழக ஆளுநர் மாநிகையில் 84 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது.. தமிழகத்தில் நாளுக்க நாள் அதிகரித்த வரும் கரோனா…

தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பில்லை : இந்திய தேர்தல் ஆணையம்..

தமிழகத்தில் தற்போதைக்கு இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என்று இந்திய தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. மக்கள் நலன் கருதி கரோனா சூழல் சரியாகும் வரை இடைத்தேர்தல் நடந்த வாயப்பில்லை…

முதலாம் மற்றும் இரண்டாம் கலை, அறிவியல் இளநிலை படிப்புக்கான செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

முதலாம் மற்றும் இரண்டாம் கலை, அறிவியல் இளநிலை படிப்புக்கான பருவத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கரோனா அச்சுறுத்தல் காரணமாக கல்வி நிலையங்கள்…

தமிழகத்தில் மேலும் 5,849 பேருக்கு கரோனா தொற்று உறுதி..

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரேநாளில் 5,849 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் கரோனா தொற்றால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 1,86,492…

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பிளாஸ்மா வங்கி …

கரோனாவில் இருந்து குணமடைந்த ஒருவரின் ரத்தத்தில் இருந்து ‘பிளாஸ்மா’வை பிரித்து, அதனை பாதிக்கப்பட்ட மற்றொருவர் உடலில் செலுத்தி அளிக்கப்படும் சிகிச்சை நல்ல பலன் அளிக்கிறது. இந்த ‘பிளாஸ்மா’…

ஊடகத்தின் குரல் நெரிக்கப்படுகிறது பத்திரிகையாளர் கொலைக்கு மம்தா பானர்ஜி, ராகுல் காந்தி, மாயாவதி கடும் கண்டனம்..

உத்திரபிரதேசத்தில் பத்திரிக்கையாளர் ஒருவர் கொல்லப்பட்டது, நாட்டில் அச்சுறுத்தும் சூழல் நிலவுவதைக் காட்டுகிறது. ஊடகத்தின் குரல் ஒடுக்கப்படுகிறது, ஊடகங்களையும் விட்டுவைக்கவில்லை என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி…

மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை.

சமூக ஆர்வலரும், மூத்த வழக்கறிஞருமான பிரசாந்த் பூஷண் உச்ச நீதிமன்றத்தையும், முன்னாள் தலைமை நீதிபதிகளையும் தரக்குறைவாக விமர்சித்து ட்வீட் செய்தமைக்காக, அவருக்கு எதிராக தாமாக முன்வந்து நீதிமன்ற…

பொதுத்துறை வங்கி பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்டம் –

இந்தியாவில் உள்ள 12 பொதுத்துறை வங்கிகளை 5 வங்கிகளாக குறைக்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும், சில வங்கிகளின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பா.ஜ.க…

திருப்பதியில் வேகமாக பரவும் கரோனா தொற்று : தர்ம தரிசனம் ரத்து…

திருப்பதியில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் கட்டணமின்றி இலவசமாக வழிபாடு நடத்தும் சர்வதரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் ஜீயர் சுவாமிகள் இருவர், 20…

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் 2020 கிரிக்கெட் போட்டிகள்

ஐபிஎல் 2020 கிரிக்கெட்  போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் மாதம் நடைபெறும்: நிர்வாக குழு தலைவர் பிரிஜேஷ் படேல் தகவல்.. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய…

Recent Posts