ஓபிசி இட ஒதுக்கீட்டிற்கு தடை இல்லை : மத்திய அரசு சட்டம் இயற்றலாம்: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு..

மருத்துவப் படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக மத்திய அரசு சட்டம் இயற்றலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு…

சாத்தான்குளம் ரத்தச் சுவடு காய்வதற்குள், மற்றொரு மரணம் : மு.க.ஸ்டாலின் கண்டனம்..

தென்காசி மாவட்டத்தில் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அணைக்கரை முத்து உயிரிழந்தவிவகாரத்தில் நீதியை நிலைநாட்ட தி.மு.க துணை நிற்கும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தென்காசி மாவட்டத்தில் வனத்துறை அதிகாரிகளால் அழைத்துச்…

இழந்த நேரம் ஒருபோதும் திரும்ப வராது: கடந்து செல்வதே சிறந்தது- ஏ.ஆர். ரகுமான்..

இழந்த பணத்தை மீட்டு விடலாம், இழந்த புகழை மீட்டு விடலாம். இழந்த நேரம் ஒருபோதும் திரும்ப வராது என ஏ.ஆர். ரகுமான் தெரிவித்துள்ளார்.மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த்…

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு ..

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை…

நாட்டிற்கு எதிரான கருத்துகளை பரப்ப வேண்டாம்: மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் வேண்டுகோள்..

நம் ஒவ்வொரு வார்த்தையும், செயலும் ராணுவ வீரர்களுக்கு மன உறுதியை அளிக்கக் கூடியதாக இருக்க வேண்டும் என மன் கி பாத் என்ற மனதின் குரல் வானொலி…

நியாய விலைக் கடைகளில் இலவச முக கவசங்கள் வழங்கும் திட்டம் நாளை தொடக்கம்..

கரோனா தொற்று பாதிப்பிலிருந்து பொதுமக்களைப் பாதுகாப்பதற்காக நியாய விலைக் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு குடும்ப உறுப்பினருக்கு 2 முக கவசங்கள் என்ற வீதத்தில் வழங்கப்படும்…

வீட்டு வாசலில் சிறுநீர் கழித்ததாக பா.ஜ.க மாணவரணி தலைவர் மீது பெண் ஒருவர் பரபரப்பு புகார்..

பாரதிய ஜனதா கட்சியின் மாணவரணி அமைப்பான ஏ.பி.வி.பியின் தலைவர் சுப்பையா சண்முகம், தனது வீட்டு வாசலில் சிறுநீர் கழித்திருப்பதாக பெண் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். சுப்பையா சண்முகம்…

ஊரடங்கு காலத்தில் கூட லாபம் பார்க்கிறது மத்திய அரசு: ராகுல் காந்தி சாடல்..

கரோனா வைரஸால் கொண்டுவரப்பட்ட ஊரடங்கு காலத்தில் மக்கள் சிரமத்தில் இருந்தபோது மத்திய அரசு லாபம் பார்க்கும் செயலில் ஈடுபட்டுள்ளது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.…

தமிழகத்தில் இன்று 6988 பேருக்கு கரோனா தொற்று உறுதி..

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக 6988 பேருக்க கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கரோனா பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 2,06,737 ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கரோனா பாதிப்பலிருந்து…

Recent Posts