இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி உடல் நலக் குறைவு காரணமாக ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் உயிரிழந்ததாக அவரது மகன் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.…
Category: செய்திகள்
General News
திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை..
கரோனா பொது முடக்கத்தால் தொடர்ந்து 6-வது மாதமாக திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்படுவதாக கலெக்டர் கந்தசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து ,’ மாவட்ட…
இங்கிலாந்தில் பென்னிக் குயிக் கல்லறை சேதம்: வைகோ கண்டனம்..
இங்கிலாந்தில் பென்னிக் குயிக் கல்லறை சேதப்படுத்திய செயலுக்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தைச் சேர்ந்த கர்னல் ஜான் பென்னிக் குயிக், தென் மாவட்ட மக்களின் தண்ணீர்ப் பிரச்சினைக்குத்…
ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் :உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு..
துாத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூட உத்தரவிட்டது. இதனை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம்…
பிரசாந்த் பூஷணுக்கு ரூ.1 அபராதம் :உச்சநீதிமன்றம் தீர்ப்பு..
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரபல மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணுக்கு செப்டம்பர் 15ம் தேதிக்குள் ஒரு ரூபாய் அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒரு ரூபாய் அபராதத்தை…
காவிரி – குண்டாறு_இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற தாமதம் ஏன? : கே.எஸ் இராதாகிருஷ்ணன்
காவிரி – குண்டாறு நதிகள் இணைப்புக் கால்வாய் திட்டம் செயல்படுத்தப்படாத காரணத்தால் காவிரியின் உபரி நீர் நேரடியாக வங்கக் கடலில் கலக்கிறது. நகரமயமாக்கல், தொழில் வளர்ச்சி போன்ற…
மருத்துவ முதுநிலை படிப்பில் இடஒதுக்கீடு வழங்கலாம் :உச்சநீதிமன்றம் தீர்ப்பு..
மருத்து முதுநிலைப் படிப்பில் இடஒதுக்கீடு வழங்கலாம் என உச்சநீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்துள்ளது.மருத்துவ உயர்படிப்பில் அரசு மருத்துவ மாணவர்களுக்கு மாநில அரசுகள் இடஒதுக்கீடு தரலாம் .மாநில அரசுகள் இடஒதுக்கீடு…
இந்தியா முழுவதும் ஒரே நாளில் 78,512 பேருக்கு கரோனா தொற்று உறுதி..
இந்தியா முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 36 லட்சத்தினை தற்போது கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 78,512 பேர் புதியதாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக…
தமிழகத்தில் மேலும் புதியதாக 6,495 பேருக்கு கரோனா தொற்று..
தமிழகத்தில் கரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, தமிழகத்தில் இன்று 6 ஆயிரத்து 495 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால்…
சினிமா படப்பிடிப்புக்கு நிபந்தனைகளுடன் அனுமதி: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு..
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியட்டுள்ள அறிக்கையில்திரைப்படத் தொழிலுக்கான படப்பிடிப்புகளுக்கு உரிய வழிகாட்டி நெறிமுறைகளுக்கு உட்பட்டு ஒரே சமயத்தில் 75 நபர்களுக்கு மிகாமல் பணி செய்ய…
