முதல், இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகளை பல்கலைக்கழகம் விரும்பினால் நடத்தலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகளை தேவையென்றால்…
Category: செய்திகள்
General News
இந்தியா முழுவதும் ஒரே நாளில் 83 ஆயிரம் பேருக்கு கரோனா தொற்று…
இந்தியா முழுவதும் சுமார் 83 ஆயிரம் பேருக்கு புதிதாகக் கரோனா வைரஸ் நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.இந்தியா முழுவதும் ஒரே நாளில் 83,833 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 24…
தமிழகத்தில் இன்று புதியதாக மேலும் 5,990 கரோனா தொற்று பாதிப்பு
தமிழகத்தில் இன்று கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 4.39 லட்சத்தினை கடந்துள்ளது. இன்று பரிசோதனை செய்யப்பட்ட 75,829 மாதிரிகளில் 5,990 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை…
பப்ஜி உள்ளிட்ட மேலும் 118 செயலிகளுக்கு தடை : மத்திய அரசு உத்தரவு..
டிக்டாக் உட்பட சீன நிறுவனத்தின் மொபைல் செயலிகளை இந்தியாவில் பயன்படுத்த மத்திய அரசு தடை விதித்திருந்த நிலையில் தற்போது பப்ஜி உள்ளிட்ட மேலும் 118 செயலிகளுக்கு மத்திய…
இந்தியாவில் 2019-ஆம் ஆண்டு மட்டும் 10281 விவசாயிகள் தற்கொலை..
இந்தியாவில் விவசாயிகள் மற்றும் விவசாயம் சார்ந்த நபர்கள் 10281 பேர் 2019 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளனர். என ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இதில் நேரடியான…
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்..
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் 48 மணி நேரத்துக்குள் 11 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சேலம், தருமபுரி,…
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் கேள்வி நேரம் கிடையாது..
கரோனா தொற்று காரணமாக நாடாளுமன்றத்தின் மக்களவையும் மாநிலங்களவையும் தனித் தனியாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கரோனா நெருக்கடிக்கு மத்தியில் செப்.14 முதல் தொடங்க இருக்கும் நாடாளுமன்ற மழைக்கால…
தங்கம் விலை :சவரனுக்கு ரூ.384 குறைந்து சவரன் ரூ.39,328-க்கு விற்பனை!..
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.384 குறைந்து ரூ.39,328-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக பங்குச்சந்தைகளில் ஏற்றம் இறக்கம் காணப்படுவதைப் போலவே…
இந்தியா முழுவதும் ஒரே நாளில் 78,357 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு…
சர்வதேசஅளவில் கரோனா தொற்று பாதிப்பில் மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ள நிலையில் தற்போது நாடு முழுவதும் கரேனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 38 லட்சத்தினை நெருங்கிக் கொண்டிருக்கின்றது.கடந்த…
தமிழக சட்டப் பேரவைக் கூட்டத்தொடர்: செப்டம்பர் 14-ம் தேதி தொடங்குகிறது…
தமிழக சட்டப் பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் மாதம் நடைபெற்று வந்தது. கரோனா பரவல் காரணமாக, மார்ச் 23-ம் தேதியோடு சட்டசபை நிகழ்ச்சிகள் தள்ளி வைக்கப்பட்டன.…
