கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு தனது மகளை கடத்திவிட்டதாக தொடரப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணை நாளை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு – சவுந்தர்யா திருமணம் நேற்று…
Category: செய்திகள்
General News
3 வேளாண் சட்டங்களை தமிழகத்தில் அமல் படுத்துவதை நிறுத்தி வைக்க வேண்டும்.: முதல்வருக்கு ஸ்டாலின் கடிதம்…
விவசாயிகளுக்குக் கடுமையான நீண்டகால பாதிப்பினை ஏற்படுத்தும் சட்டங்கள் குறித்து விவாதித்து உரிய தீர்மானம் நிறைவேற்றுவதற்காக உடனடியாக தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தைக் கூட்ட பரிந்துரை செய்யவேண்டும், அத்தியாவசியப் பொருட்கள்…
காவல் உதவி ஆய்வாளர் தேர்வு : இறுதிப்பட்டியலை வெளியிட உயர்நீதிமன்றம் தடை…
காவல் உதவி ஆய்வாளர் தேர்வு இறுதிப்பட்டியலை வெளியிட உயர்நீதிமன்ற இடைக்கால தடை விதித்துள்ளது. தேர்வு பட்டியலை முடிவு செய்யவோ அல்லது பணி நியமனம் செய்யவோ கூடாது என்று…
தமிழகத்தில் ஒரே நாளில் 5,395 பேருக்கு கரோனா தொற்று உறுதி …
தமிழகத்தில் மேலும் 5,395 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 6,25,391-ஆக உயர்ந்துள்ளதாக என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தினமும் கரோனா பாதிப்பு…
ஹத்ராஸ் பெண்ணுக்கு நீதி கேட்டு ஆளுநர் மாளிகை நோக்கி கனிமொழி தலைமையில் திமுக மகளிரணி பேரணி…
ஹத்ராஸ் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கேட்டு எம்.பி. கனிமொழி தலைமையில் திமுக மகளிரணியினர் கவர்னர் மாளிகை நோக்கி பேரணியில் ஈடுபட்டுள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் 19…
2020-ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு…
2020 ஆம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு பிரிட்டன், அமெரிக்க விஞ்ஞானிகள் மூவருக்கு கூட்டாக இன்று அறிவிக்கப்பட்டது. சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் உள்ள கரோனலின்ஸ்கா இன்ஸ்ட்டியூட்டில் உள்ள…
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 74 ஆயிரத்து 442 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு..
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவில் 74 ஆயிரத்து 442 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்த பாதிப்பு 66 லட்சத்தைக் கடந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்…
தமிழகத்தில் கிராம சபைக்கூட்டத்தை நடத்த உத்தரவிட வலியுறுத்தி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையீடு…
தமிழகத்தில் கிராம சபைக்கூட்டத்தை நடத்த உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.மனுவாகத் தாக்கல் செய்தால் விசாரிப்பதாக அருண் அய்யனாரிடம் உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஐபிஎல் 2020 : சென்னை சூப்பர் கிங் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி..
ஐக்கிய அமீரகத்தில் நடைறும் 2020 ஐபில் டி 20 போட்டியில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் லெவன் மற்றும் சென்னை சூப்பர் கிங்அணிகள் மோதின.டாஸ் வென்று பேட்டிங்…
புனித மெக்கா மசூதிக்கு தொழுகை நடத்த அனுமதி: கட்டுப்பாடுகளை தளர்த்தியது சவுதி அரேபியா அரசு…
வளைகுடா நாடான சவுதி அரேபியா கரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை தளர்த்தியதைத் தொடர்்ந்து, புனித மெக்கா மசூதிக்குள் இன்று யாத்ரீகர்கள் தொழுகை நடத்த அனுமதிக்கப்பட்டனர். கரோனா வைரஸ் பரவல்…
