தமிழகத்தில் மேலும் 4,666 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 6,65,930-ஆக உயர்ந்துள்ளதாக என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.தமிழகத்தில் நாளுக்குநாள் கரோனா பாதிப்பு அதிகரித்து…
Category: செய்திகள்
General News
மாநில அரசை மீறி தன்னிச்சையாகச் செயல்படும் துணைவேந்தரை வெளியேற்றுக: வைகோ அறிக்கை ..
மாநில அரசை மீறி தன்னிச்சையாகச் செயல்படும் துணைவேந்தரை வெளியேற்றுக! என வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். அண்ணா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த எம்.கே.சூரப்பா நியமனம்…
மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு அளிக்கப்பட்ட உரிமை மீறல் நோட்டீசுக்கு தடை தொடரும்: சென்னை உயர்நீதிமன்றம்…
மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு அளிக்கப்பட்ட உரிமை மீறல் நோட்டீசுக்கு தடை தொடரும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.நோட்டீசுக்கு தனி நீதிபதி விதித்த தடையை நிறுத்தி வைக்க தலைமை நீதிபதி…
தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களின் தாயார் தவசாயி மறைவு: தலைவர்கள் இரங்கல்..
தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் தயார் நேற்று நள்ளிரவு உடல்நலக் குறைவால் காலமானார். அவரின் மறைவுக்கு தமிழக தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தனர்.திமுக தலைவர் ஸ்டாலினின்…
மெரினாவில் நவம்பர் முதல் பொதுமக்கள் அனுமதி..
கடந்த மார்ச் 25 முதல் 7 மாதங்களாக உலகின் இரண்டாவது பெரிய கடற்கரையான மெரினா கரோனா பொதுமுடக்கத்தால் மூடப்பட்டது.தற்போது நவம்பர் முதல் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என சென்னை…
தமிழகத்தில் இன்று புதியதாக 4,879 பேருக்குக் கரோனா தொற்று உறுதி..
தமிழகத்தில் இன்று புதியதாக 4,879 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மொத்த எண்ணிக்கை 6,61,264. சென்னையில் மட்டும் மொத்தம் 1,83,251 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும் வெளி…
திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தலாம் என முயற்சி செய்பவர்கள் கலகலத்துப்போவார்கள்: மு.க.ஸ்டாலின் அறிக்கை…
திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தலாம் என எத்தனிப்பவர்கள் கடைசியில் கலகலத்துப் போவார்கள் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (அக். 12)…
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணனுக்கு கரோனா தொற்று..
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை இராஜீவ்காந்தி அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
வடகிழக்கு பருவமழைக்கு தமிழகத்தில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றி முதல்வர் ஆலோசனை…
வடகிழக்கு பருவமழைக்கு தமிழகத்தில் எடுக்கவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றி முதல்வர் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.சென்னை தலைமைச் செயலகத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை…
அண்ணா பல்கலைக்கழகம் காவி மயமாக்க முதல்வர், துணை வேந்தர் ரகசியக் கூட்டணியா? மு.க. ஸ்டாலின் கேள்வி.
அண்ணா பல்கலைக்கழகத்தை காவி மயமாக்க முதல்வர், துணை வேந்தர் ரகசியக் கூட்டணியா? மு.க. ஸ்டாலின் கேள்வியெழுப்பியுளளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மாநில அரசின்…
