அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழக்கு கண்ணீர் விட்ட நீதியரசர்..

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு தரும் மசோதா இன்னும் ஆளுநரின் பரிசீலனையில் உள்ளது என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அரசு தரப்பு வழக்கறிஞர் தகவல் தெரிவித்துள்ளார்.ஆளுநருக்கு…

இந்தியாவைவிட, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் கரோனாவை சிறப்பாக கையாண்டுள்ளார்கள்: மத்திய அரசு மீது ராகுல் குற்றச்சாட்டு

நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மைனஸ் 10.3 சதவீதமாக வீழ்ச்சி அடையும் என்று சர்வதேச நிதியம் குறிப்பிட்டுள்ளது மத்தியில் ஆளும் பாஜக அரசின் மற்றொரு மகத்தான…

வங்க கடலில் அக்-19-ம் தேதி புதிய காற்றழுத்தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு..

மத்திய வங்கக் கடல் பகுதி அதனைச்சுற்றியுள்ள் அந்தமான் கடல் பகுதிகளில் வரும் அக்டோபர்-19-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக உள்ளதாக சென்னை வானிலை மையம்…

தங்கம் விலை சவரனுக்கு ரூ.184 உயர்ந்து ரூ.38,824க்கு விற்பனை…

சென்னையில் 22 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.184 அதிகரித்து உள்ளது.ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,853க்கும் சவரன் ரூ.38,824க்கு விற்பனை செய்யப்படுகிறது.சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு…

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை தமிழக அரசு முடிவு…

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். தருமபுரியில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் இதனைத் தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழகம்…

தமிழகத்தில் நாளை முதல் ஆம்னி பேருந்துகள் இயக்கம்.:

தமிழகத்தில் 6 மாதங்களுக்கு பிறகு ஆம்னி பேருந்துகள் சேவை நாளை முதல் தொடங்கப்படுகிறது. இதற்காக ஆம்னி பேருந்துகளை சுத்தப்படுத்தி தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.கரோனா…

“மருத்துவப் படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு 50% இடஒதுக்கீடு இந்த ஆண்டு வழங்க முடியாது!” : மத்திய அரசு கை விரிப்பு…

மருத்துவ மேற்படிப்புகளில் ஓபிசி மாணவர்களுக்கு இந்த ஆண்டே 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக்கோரி தமிழக அரசு, திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில் உச்ச…

காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லுாரி எதிரே திமுக இளைஞர் அணி போராட்டம்.

அண்ணா பல்கலைக்கழகம் மாநில அரசின் நிர்வாக கட்டுப்பாட்டில் தொடரவும், துணை வேந்தர் சூரப்பாவை நீக்கவும் வலியுறுத்தி சிவகங்கை மாவட்ட இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி சார்பாக…

விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை எவ்வித உச்சவரம்பும் இன்றி நேரடி நெல் கொள்முதல் செய்ய மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்..

விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை எவ்வித உச்சவரம்பும் இன்றி நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யவும்; அதற்கு ஏற்றவாறு அனைத்து இடங்களிலும் தேவையான எண்ணிக்கையில் நேரடி…

ரூ.2 கோடி வரையிலான கடனுக்கு வட்டிக்கு வட்டி இல்லை என்பதை விரைவில் அமல்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவு…

ரூ.2 கோடி வரையிலான கடனுக்கு வட்டிக்கு வட்டி இல்லை என்பதை விரைவில் அமல்படுத்துக என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 6 மாதத்திற்கான வட்டிக்கு வட்டி தள்ளுபடி முடிவை அமல்படுத்த…

Recent Posts