திருத்தணியில் தடையை மீறி வேல் யாத்திரை தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் கைது..

திருத்தணியில் தடையை மீறி வேல் யாத்திரை செல்ல முயன்ற தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் கைது செய்யப்பட்டார்.எல்.முருகன், அண்ணாமலை உள்பட பா.ஜ.க.வினர் அனைவரையும் கைது செய்து போலீசார்…

ஹரியானா காட்டும் வழி: தமிழகத்தில் தனியார் வேலைகளில் 80% இட ஒதுக்கீடு எப்போது?: மருத்துவர் இராமதாஸ் ..

ஹரியானா காட்டும் வழி: தமிழகத்தில் தனியார் வேலைகளில் 80% இட ஒதுக்கீடு எப்போது? என மருத்துவர் இராமதாஸ் கேள்வியெழுப்பியுள்ளார்.மருத்துவர் இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கைஹரியானாவில் தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளில்…

பேரறிவாளனுக்கு பரோல் மேலும் 2 வாரங்கள் நீட்டிப்பு..

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்த பேரறிவாளனுக்கு 1 மாதம் பரோல் வழங்கப்பட்டது. இந்நிலையில் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் சென்னை உயர்நீதிமன்றத்தில் பேரறிவாளனின்…

பாஜக அரசின் இந்தி ஆதிக்க மொழித் திமிரை அடக்குவோம்: வைகோ ஆவேசம்…

பாஜக அரசின் இந்தி ஆதிக்க மொழித் திமிரை அடக்குவோம் என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, வைகோ இன்று (நவ.…

தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 அதிகரித்து ரூ.38,712க்கு விற்பனை…

தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 அதிகரித்தது. தங்கம் விலை கடந்த 2 மாதமாக விலை ஏறுவதும், இறங்குவதுமாக இருந்து வருகிறது.சில நேரங்களில் அதிரடியாக உயர்ந்தும் வருகிறது. இந்நிலையில்…

பாஜகவின் வேல் யாத்திரைக்கு தடையை மீறி அனுமதி வழங்கியது காவல்துறை..

வேல் யாத்திரை வாகனத்துடன் எல்.முருகன் திருத்தணி நோக்கி பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் தொடங்கிய வேல் யாத்திரைக்கு காவல்துறை திடீர் அனுமதி…

அரசியல் கட்சி தொடங்குகிறார் நடிகர் விஜய் : தேர்தல் ஆணையத்தில் பதிவு..

பிரபல நடிகர் விஜய் தேர்தல் ஆணையத்தில் விஜய் மக்கள் இயக்கம்என்ற பெயரில் கட்சியைப் பதிவு செய்துள்ளார்.விஜய் மக்கள் இயக்கம், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்…

அமைச்சர் S.P.வேலுமணி மீது ரூ.500 கோடி மேல் முறைகேடு வழக்கு :உயர்நீதிமன்றத்தில் திமுக முன்னாள் MLA அப்பாவு மனு..

உள்ளாட்சிதுறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எதிரான தனது புகார் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்ய உத்தவிடக் கோரி தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு மனுத்தாக்கல் செய்துள்ளார்.தமிழகம் முழுவதும்…

கார்த்திகேய சிவசேனாதிபதி திமுக-வில் இணைந்தார் ..

காங்கேயம் கால்நடை வளர்போர் சங்க செயலாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி திமுக-வில் இணைந்தார்.ஜல்லிக்கட்டு போராட்டத்தை முன்னின்று நடத்தியவரான சேனாதிபதி கால்நடை ஆராய்ச்சி அறக்கட்டளை நடத்துகிறார்.ராவிடத்தால் கொங்கு மண்டலமும் தமிழ்நாடும்…

பீகாரில் படகு கவிழ்ந்து விபத்து …

பீகார் பாகல்பூர் நவகாச்சிய கங்கை நதியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.. பீகாரில் பாகல்பூர் மாவட்டத்தில் நாவ்காச்சியா கங்கை பகுதியில் 100 பேர் சென்ற படகு இன்று அதிகாலை…

Recent Posts