கட்டட வடிவமைப்பாளர் தற்கொலை தொடர்பான வழக்கில் ஊடகவியலாளர் அர்னாப் கோஸ்வாமிக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.மும்பை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்த நிலையில் உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
Category: செய்திகள்
General News
கரோனா தடுப்பு மருந்து ஸ்புட்னிக் V 92% வெற்றி: ரஷ்யா அறிவிப்பு..
Russia’s Sputnik V vaccine against COVID-19 is more than 90% effective, a representative of the health ministry said on Monday,…
புதுச்சேரியில் வேல் யாத்திரைக்கு தடை: முதல்வர் நாராயணசாமி திட்டவட்டம்
புதுச்சேரி மாநிலத்தில் வேல் யாத்திரைக்கு அனுமதி கிடையாது என்று முதல்வர் நாராயணசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கலவரத்தை உருவாக்கும் நோக்கில் பாஜக வேல் யாத்திரை நடத்தி வருகிறது என்று…
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்குங்கள் :கனிமொழி எம்பி
தூத்துக்குடி மக்களவை உறுப்பினரும் ,திமுக மகளிர் அணி செயலாளருமான கனிமொழி எம்.பி. தனது டிவிட் பக்கத்தில்தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தினர் எங்கள் கல்வித் தகுதிக்கு ஏற்ற அரசுப்…
சென்னை உள்பட 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.: வானிலை மையம் தகவல்
வடகிழக்கு பருவ மழை தொடங்கியதிலிருந்து இன்னும் முழுமையாக பெய்யவில்லை இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், காரைக்காலில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம்…
சிவகங்கை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தேர்தல் அறிவிப்பு: 2 வாரத்தில் வெளியீடு…
சிவகங்கை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவிகளுக்கான தேர்தல் அறிவிப்பு 2 வாரத்தில் வெளியிடப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளது. தேர்தலை நடத்த…
அர்னாப் கோஸ்வாமியின் ஜாமீன் மனு : மும்பை உயர் நீதிமன்றம் நிராகரிப்பு…
தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் ரிபப்ளிக் டிவி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி சிறையில் உள்ளார் அர்னாப் கோஸ்வாமி உள்ளிட்ட 3 பேரின் இடைக்கால ஜாமீன் மனுவை நிராகரித்தது மும்பை…
இலங்கை அரசு, தமிழர்களின் படகுகளை திருப்பி அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: கனிமொழி எம்.பி டிவிட்..
துாத்துக்குடி மக்களவை உறுப்பினரும்,திமுக மகளிர் அணி செயலாருமான கனிமொழி எம்.பி தனது டிவிட் பக்கத்தில் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால், தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாவதோடு, தங்கள் படகுகள்,…
மனுதர்ம நூல் குறித்த திருமாவளவனுக்கு எதிரான வழக்கு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி.
மனுதர்ம நூல் குறித்த திருமாவளவனுக்கு எதிரான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. நீதிமன்றத்தை அரசியல் களமாக மாற்றாதீர்கள் என்று உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருக்கிறது. கடந்த செப்டம்பர்…
இந்தியாவில் புதியதாக மேலும் 45 ஆயிரம் பேருக்கு கரோனா தொற்று…
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 45 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி…
