மத்திய அரசின் உதவிக்காகக் காத்திராமல் உடனடியாக நிதியுதவி வழங்க முதல்வருக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்..

புயல் மழையால்பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெறவில்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (டிச. 06) வெளியிட்ட அறிக்கை:“நேற்றைய…

டிச. 8-ம் தேதி ‘பாரத் பந்த்’ முழு அடைப்பு திமுக தோழமை கட்சிகள் ஆதரவு..

இது தொடர்பாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் கே.பாலகிருஷ்ணன், இந்தியக் கம்யூனிஸ்ட்…

3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வது மட்டுமே தீர்வு :டெல்லியில் போராடும் விவசாயிகள் மீண்டும் அறிவிப்பு !

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வது மட்டுமே தீர்வு என டெல்லியில் போராடும் விவசாயிகள் மீண்டும் அறிவித்துள்ளனர்.குறைந்தபட்ச ஆதார விலை தொடரும் என மத்திய…

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு கரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் நேற்று (டிச. 05) வரை 7 லட்சத்து 88 ஆயிரத்து 920 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 1 கோடியே 21 லட்சத்து…

கடலூர் மாவட்ட வெள்ள பாதிப்பு குறித்து மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு..

கடலூரில் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களை மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு…

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்., 4-வது நினைவு தினம்: முதல்வர் பழனிச்சாமி அஞ்சலி..

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 4-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள அவரது நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர். தமிழகத்தின் முதல்…

நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டி வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும்: பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!..

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கும் ஆதராவாக தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் திமுகவினர் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.…

தமிழகத்தில் வார்டு மறுவரையறை பணிகளை மேற்கொள்ள மேலும் 6 மாதம் அவகாசம் வழங்கியது உச்சநீதிமன்றம்…

தமிழகத்தில் புதியதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் வார்டு மறுவரையறை பணிகளை மேற்கொள்ள உச்சநீதிமன்றம் மேலும் 6 மாதம் அவகாசம் வழங்கியுள்ளது.2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி வார்டு மறுவரையறை செய்யகோரிய மனுக்கள்…

நகராமல் ஒரே இடத்தில் நீடிக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் : வானிலை மையம்

இராமநாதபுரத்திற்கு அருகே உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகராமல் ஒரே இடத்தில் நீடிக்கிறது.ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த புரெவி புயல், தொடர்ந்து மன்னர் வளைகுடாவில்…

புரெவி புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது: ராமநாதபுரம்-தூத்துக்குடி இடையே கரையை கடக்கிறது..

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், புரெவி புயலாக உருவானது. வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கடந்த நவம்பர்…

Recent Posts