சென்னை – மதுரை இடையே இயங்கி வரும் தேஜாஸ் சிறப்பு ரயில் சேவை நிறுத்தம்:தெற்கு ரயில்வே அறிவிப்பு..

சென்னை – மதுரை இடையே இயங்கி வரும் தேஜாஸ் சிறப்பு ரயில் சேவை நிறுத்தப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பயணிகளிடம் போதிய ஆதரவு இல்லாததால் சென்னை-மதுரை இடையே…

வெற்றிகரமாக தொடரும் கிராமசபைக் கூட்டம் : ஸ்டாலின் கடிதம்…

அதிமுகவை நிராகரிக்க வேண்டியதன் அவசியம் என்ன என்பதை அவர்களிடம் துண்டறிக்கைகள் வாயிலாகவும், திண்ணைப் பிரச்சாரமாகவும் எடுத்துரைக்க வேண்டும். உங்களில் ஒருவனாக நானும், மக்களோடு இணைந்து நாமும் தொடர்ச்சியாகப்…

குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கி பேரணி சென்ற பிரியங்கா உள்ளிட்ட காங். மூத்த தலைவர்கள் கைது: ராகுலுக்கு மட்டும் அனுமதி..

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக 2 கோடி கையொப்பம் பெற்றுள்ளதைக் கொடுத்து, விவசாயிகள் போராட்டத்தில் தலையிட்டு தீர்வுகாண வேண்டும் என குடியரசுத் தலைவரிடம் வலியுறுத்தச்…

“மானமும் ..அறிவும்… மனிதர்க்கு அழகு ..: பெரியாரின் 47-வது நினைவு தினம் இன்று..

பகுத்தறிவு பகவலன் தந்தை பெரியாரின் 47-வது நினைவு தினம் இன்று “மானமும் ..அறிவும்… மனிதர்க்கு அழகு உரக்க முழங்கியவர். பெண் அடிமைக்கு எதிராக போராடியவர். சாதி,மதங்களைின் பொய்புரட்டுகளைத்…

அண்டார்டிகாவிலும் ஊடுருவிய கரோனா வைரஸ் தொற்று…

பூமியின் எந்தப் பகுதியையும் விட்டு வைக்காமல் பரவித்தீர்க்கும் போல் தெரிகிறது இந்த கரோனா வைரஸ். கடைசியாக இதுவரை கோவிட்-19 எட்டிப்பார்க்காத துருவப் பிரதேசமான அண்டார்டிகாவிலும் பரவி விட்டது.அண்டார்டிகாவில்…

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு ஏன் உரிய அங்கீகாரம் கொடுக்க மறுக்கின்றீர்கள்?: உயர்நீதிமன்ற மதுரைகிளை கேள்வி…

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு ஏன் உரிய அங்கீகாரம் கொடுக்க மறுக்கின்றீர்கள்? என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.தமிழ் வழியில் படித்தவர்கள் தமிழகத்தில் தான் வேலைக்கு செல்ல…

கன்னியாஸ்திரி கொலை வழக்கில் பாதிரியார் தாமஸ் கோட்டூருக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் தீர்ப்பு..

கேரள கன்னியாஸ்திரி கொலை வழக்கில் பாதிரியார் தாமஸ் கோட்டூருக்கு ஆயுள் தண்டனை வழங்கி திருவனந்தபுரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொலையில் பாதிரியாருக்கு உடந்தையாக இருந்த கன்னியாஸ்திரி செஃபிக்கும் ஆயுள்…

ஜல்லிகட்டு போட்டி நடத்த தமிழக அரசு அனுமதி..

தமிழகத்தில் தை மாதம் அறுவடைத்திருநாளானா தைப் பொங்கல் முதல் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு ,மஞ்சுவிரட்டு போன்ற பாராம்பரிய போட்டிகள் நடைபெற்று வரும்.கரோனா தொற்றால் புகழ் பெற்ற அலங்காநல்லுார் ,பாலமேடு…

கரோனா தடுப்பூசி மருந்து எப்போது கிடைக்கும்?: பிரதமருக்கு ராகுல்காந்தி கேள்வி ..

இந்தியாவில் கரோனா தடுப்பூசி எப்போது கிடைக்கும் என்று பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.96 குறைந்து ரூ.37,704-க்கு விற்பனை..

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.96 குறைந்து ரூ.37,704-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.12 குறைந்து ரூ.4,713-க்கு விற்பனை செய்யப்படுகிறது.…

Recent Posts