தமிழகத்தில் திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு அனுமதி அளிக்கக் கூடாது : மத்திய அரசு அதிரடி உத்தரவு..

தமிழகத்தில் திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என மத்திய அரசு அதிரடி உத்தரவிட்டது.தியேட்டர்களில் 100% பார்வையாளர்களுக்கு தமிழக அனுமதி அளித்தது விதிமீறல்!! தமிழக அரசின்…

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெளிநாடு வாழ் – இந்தியர்கள் வாக்களிக்க ஏற்பாடு: தேர்தல் ஆணையம்….

விரை­வில் நடை­பெற உள்ள jமிழகம் உள்பட ஐந்து மாநில சட்­டப்­பே­ர­வைத் தேர்­தல்­களில் வெளி­நாடு வாழ் இந்­தி­யர்­கள் தபால் மூலம் வாக்­க­ளிக்க வெளி­யு­ற­வுத்­துறை ஒப்­பு­தல் அளித்­துள்­ளது. இதை­ய­டுத்து தேர்­தல்…

உலக வேஷ்டி தினத்தை புதுமையாகக் கொண்டாடிய காரைக்குடி “உதயா பட்டு ஜவுளி ரெடிமேட்” ..

காரைக்குடி 100 அடி சாலையில் அமைந்துள்ள “உதயா பட்டு ஜவுளி ரெடிமேட்” கடை உலக வேஷ்டி தினத்தை கொண்டாடும் வகையில் புதுமையான முறையில் சமூக வளைத்தளமான முகநுால்,வாட்அப்…

பொங்கலுக்கு பிறகு பள்ளிகளை மீண்டும் திறக்கலாம் : பெற்றோர்கள் கருத்து!…

பொங்கலுக்கு பிறகு பள்ளிகளை மீண்டும் திறக்கலாம் – பெற்றோர்கள் கருத்து!…10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 18-ம் தேதி முதல் வகுப்புகளை தொடங்க தமிழக அரசு…

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: ஒரு குற்றவாளி கூடத் தப்பித்து விடாதபடி விரைந்து தண்டிக்கப்பட வேண்டும்: ஸ்டாலின்…

தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் கொடூரத்திற்குக் காரணமான அதிமுகவினர் உட்பட, சம்பந்தப்பட்ட ஒரு குற்றவாளி கூடத் தப்பித்து விடாதபடி விரைந்து தண்டிக்கப்பட வேண்டும் என, திமுக தலைவர்…

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உத்தராயண புண்ணியகால பிரம்மோற்சவ விழா: கொடியேற்றத்துடன் தொடங்கியது..

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உத்தராயண புண்ணியகால பிரம்மோற்சவ கொடியேற்றம் கோலாகலமாக தொடங்கியது.. அண்ணாமலையார் சன்னதி அருகே 64 அடி உயர தங்க கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க…

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழை தொடரும்: சென்னை வானிலை ஆய்வு மையம் ..

அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழை தொடரும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக,…

மினி கிளினிக்குகளுக்கு ஒப்பந்த முறையில் பணியாளரை நியமிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தடை…

தனியார் ஏஜென்சி மூலம் மினி கிளினிக்குகளுக்கு பணியாளரை நியமிப்பதை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. மதுரையைச் சேர்ந்த வைரம் சந்தோஷ் என்பவர் மதுரைக் கிளையில்…

தைப்பூசத் திருவிழா : தமிழக அரசு பொது விடுமுறை அறிவிப்பு..

தைப்பூசத் திருவிழா நாளை பொது விடுமுறை பட்டியலில் சேர்த்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஜன. 05) வெளியிட்ட…

மதுரையில் ஜல்லிக்கட்டு தேதிகள் அறிவிப்பு..

மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் ஜனவரி 14,15, 16 ஆகிய தேதிகளில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கான…

Recent Posts