பழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா : கொடியேற்றத்துடன் தொடங்கியது..

தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான திரு ஆவினன் குடி என்று அழைக்கப்படும் பழனி முருகன் கோயிலில் தைப்பூச விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தைப்பூச…

சசிகலாவுக்கு கரோனாவுடன் கடும் நிமோனியா காய்ச்சல்..

சசிகலாவுக்கு கடும் நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக விக்டோரியா அரசு மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலா தண்டனை முடிந்து…

விவசாயிகளுடன் புதிதாக பேச்சுவார்த்தையைத் தொடங்குக: ப.சிதம்பரம்..

டெல்லியில் போராடும் விவசாயிகளுடன் இன்று (ஜன.,20) 10வது சுற்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ள மத்திய அரசு, விவசாயிகளுடன் புதிதாக பேச்சுவார்த்தையை துவங்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர்…

பெங்களுர் சிறையில் சசிகலாவிற்கு திடீர் மூச்சு திணறல் …

பெங்களூரு பரப்பன அக்ரஹரா சிறையில் சசிகலாவிற்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரை மருத்துவக் குழு பரிசோதித்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.சசிகலாவிற்கு திடீர்…

காரைக்குடியில் நிறைவேறாத பாதாள சாக்கடை திட்டம் : திமுகவினர் சாலையில் உருண்டு போராட்டம்..

காரைக்குடியில் பாதாள சாக்கடைத் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தி திமுகவினர் சாலையில் உருண்டு போராட்டம் நடத்தினர்.தமிழகத்தில் முக்கிய சுற்றுலாத்தலமும், புராதனக் கலைகளைத் தன்னகத்தைக் கொண்ட காரைக்குடி நகரின்…

தமிழ் மாநில காங்கிரஸின் மூத்த தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் காலமானார்…

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரரும், முன்னாள் எம்.பி.யுமான பி.எஸ்.ஞானதேசிகன்(71) சென்னையில் காலமானார். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக இருந்த பி.எஸ். ஞானதேசிகன்,…

நடப்பு இணைய இதழ் சார்பில் வாசகர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு & பொங்கல் நல் வாழ்த்துகள்..

வாழ்வில் ஏற்றம் பெற்று,வறுமை ஒழிந்து. அனைவர் வாழ்விலும் ஒளியேற்ற வரும் தைத்திங்கள் சூரியனை வாழ்த்தி வரவேற்ப்போம்.பொங்காலோ…பொங்கல்…நடப்பு இணைய இதழ் சார்பில் வாசகர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு…

பொங்கல் விடுமுறையில் ஜன.15,16,17 தேதிகளில் சுற்றுலாத் தளங்களில் பொதுமக்கள் கூடத் தடை : தமிழக அரசு உத்தரவு…

கரோனா தொற்று காரணமாக பொங்கல் விடுமுறை நாட்களான ஜன.15,16,17 ஆகிய தேதிகளில், சுற்றுலாத் தலங்களில் பொதுமக்கள் கூடுவதற்குத் தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கரோனா தொற்று…

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கும் இடைக்கால தடை உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கும் இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. விசாரணையின்றி 3 வேளாண் சட்டங்களையும் தடை செய்ய முடியாது; இதற்கான மாற்று…

இளைஞர்களின் ஆற்றலைக் கொண்டு நாட்டையும் சமுதாயத்தையும் வலிமையாக்குவோம் தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு மு.க.ஸ்டாலின் டிவிட்..

இளைஞர்களின் ஆற்றலைக் கொண்டு நாட்டையும் சமுதாயத்தையும் வலிமையாக்குவோம் தேசிய இளைஞர் தினமான சுவாமி விவேகானந்தர் பிறந்த நாளை முன்னிட்டு மு.க.ஸ்டாலின் டிவிட்..செய்தள்ளார் இளைஞர்களின் ஆற்றலைக் கொண்டு நாட்டையும்…

Recent Posts