ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் நீதிமன்ற காவலில் இருக்கும் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் உடல்நல கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திகார் சிறையில் இருக்கும் ப.சிதம்பரத்திற்கு வயிறு…
Category: இந்தியா
India News
காந்தியின் ஆத்மா வேதனைப்படும்: மத்திய அரசு மீது சோனியா காந்தி தாக்கு
கடந்த சில ஆண்டுகளாக நாட்டில் நடந்த சம்பவங்களால் மகாத்மா காந்தியின் ஆத்மா வேதனைப்படும் என்று மத்திய அரசு மீது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டிப்…
திருப்பதி திருமலை பிரமோற்ச விழா : 3-ஆம் நாள் விழாவில் யோக நரசிம்மர் அவதாரத்தில் வீதியுலா..
திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவில் பிரமோற்சவத்தின் 3 ம் நாளான இன்றுகாலை மலையப்பசாமி, சிம்மவாகனத்தில் யோக நரசிம்மர் அவதாரத்தில் மாடவீதிகளில் வலம் வந்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள்…
எஸ்சி,எஸ்டி வன்கொடுமை தடுப்புச்சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற்றது உச்ச நீதிமன்றம்…
எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கடந்த 2018-ம் ஆண்டு, மார்ச் மாதம் பிறப்பித்த உத்தரவுகள் அந்த சட்டத்தையே நீர்த்துப்போகச் செய்யும் என்பதால் அதை திரும்பப் பெற்றுக்…
ப.சிதம்பரம் ஜாமின் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு..
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஜாமின் வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்தது. இருதரப்பு வாதங்கள் முடிவடைந்ததை அடுத்து நீதிபதி சுரேஷ்குமார் தீர்ப்பை ஒத்திவைத்தார். ஐ.என்.எக்ஸ் வழக்கில்…
வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் ஓத்திவைப்பு
அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு வங்கிகள் ஒருங்கிணைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் செப்.,25.,26 தேதிகளில் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்திருந்தது. இந் நிலையில் வேலைநிறுத்தப் போராட்டத்தை…
“இந்தியா நன்றாகத்தான் இருக்கிறது; வேலையிழப்பு, கும்பல் தாக்குதல் உள்ளிட்டவை தவிர..” : ப.சிதம்பரம் சாடல்
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் டெல்லி திகார் சிறையில் உள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு அக்., 3ம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, சிறையில்…
ப.சிதம்பரத்துடன் சோனியா, மன்மோகன் சிங் சந்திப்பு
டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தை காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் சந்தித்துப்…
மகாராஸ்டிரா & ஹரியானா மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு..
மகாராஸ்டிரா & ஹரியானா மாநிலங்களில் சட்டமன்றம் நிறைவடைவதால் தற்போது சட்டமன்ற தேர்தல் தேதி-ய அறிவித்தார் தலைமை தேர்தல் ஆணையர். மகாராஸ்டிரா & ஹரியானா மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலுக்கான…
மதத்திற்கு இடமில்லை; எழுத்து அறிவுடன் திகழ்ந்த தமிழர்கள் : வியக்க வைக்கும் கீழடி ஆய்வுத் தகவல்கள்
மதுரை கீழடியில் பழங்கால தமிழர் எழுதும் பழக்கம் உள்ள படிப்பறிவு பெற்றவர்களாகவும், மத கடவுள் நம்பிக்கை இல்லாமல் வாழ்ந்துவந்தவர்கள் என்று தற்போது தெரியவந்துள்ளது. மதுரை மாவட்டம் திருப்புவனம்…
