ரூ.4,355 கோடி முறைகேட்டில் சிக்கியுள்ள பஞ்சாப்-மகாராஷ்டிர கூட்டுறவு வங்கி வாடிக்கையாளா்களின் வைப்புத்தொகை முழுமையாக திரும்ப கிடைப்பதை உறுதி செய்யக் கோரும் மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.…
Category: இந்தியா
India News
காங்கிரஸ் வாக்கு வங்கிக்காக அரசியல் செய்கிறது : அமித் ஷா குற்றச்சாட்டு..
வாக்கு வங்கி அரசியல் செய்யும் காங்கிரஸ் கட்சியால் தேசத்துக்காக நிலைப்பாடு எடுக்க முடியாது என பாஜக தலைவர் அமித் ஷா கூறினார். ஹரியாணாவில் முதல்வர் மனோகர் லால்…
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை நாளை கைது செய்ய அமலாக்கத்துறை முடிவு
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை நாளை கைது செய்ய அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது. ப.சிதம்பரத்தை கைது செய்யவும் விசாரிக்கவும் டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து…
வங்கிகள் இணைக்கப்படுவதை கண்டித்து நாடு முழுவதும் வருகின்ற 22-ம் தேதி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்
வங்கிகள் இணைக்கப்படுவதை கண்டித்து வருகின்ற 22-ம் தேதி நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் என்று அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் வெங்கடாசலம்…
சமூக வலைத்தள கணக்குடன் ஆதார் எண் இணைக்க கோரிய பொதுநல மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
சமூக வலைத்தள கணக்குடன் ஆதார் எண் இணைக்க கோரிய பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சமூக வலைத்தள கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க கோரும் சென்னை…
தெலங்கானாவில் 9-வதுநாளாக பேருந்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்: ஓட்டுநர் தீக்குளிப்பு
தெலங்கானா மாநில போக்குவரத்து ஊழியர்கள் 26 கோரிக்கைகளை முன்வைத்து நடத்திவரும் வேலைநிறுத்தப் போராட்டம் இன்று 9-வது நாளை எட்டியுள்ளது. இந்த போராட்டத்தில் நேற்று தீக்குளிப்பில் ஈடுபட்ட ஸ்ரீனிவாஸ…
அரியானா மாநில சட்டப்பேரவை தேர்தல் : காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியிடு..
அரியானா மாநில சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு சண்டிகரில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் காங்கிரஸ் தேர்தல்…
3 அரசியல் தலைவர்கள் இன்று விடுதலை: காஷ்மீர் அரசு முடிவு…
ஜம்மு காஷ்மீரில் அமைதி திரும்பி வரும் நிலையில், மூன்று முக்கிய அரசியல் தலைவர்களை இன்று விடுதலை செய்ய அம்மாநில அரசு நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஜம்மு காஷ்மீர்…
தோல்விக்கு பயந்து ராகுல் வெளிநாடு பயணம்? : பட்னவிஸ் கிண்டல்…
மகாராஷ்டிர அரசின் பதவிக்காலம் முடிவடைவதால் சட்டப்பேரவைத் தேர்தல் அக்டோபர் 21-ம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 24-ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ் –…
ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க் போன்களுக்கு பேசினால் இனி நிமிடத்துக்கு 6 காசுகள்
இலவசங்களை அள்ளி வழங்கி அனைத்து மக்கள் கைகளில் புகுந்த ஜியோ தற்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க் போன்களுக்கு பேசினால் இனி நிமிடத்துக்கு…
