70 ஆண்டுகாலமாக தீர்க்கப்படாமல் உள்ள அயோச்த்தி வழக்கின் தீர்ப்பை தற்போது உச்சநிதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வாசித்து வருகிறார். வழக்கை விசாரித்த 5 நீதிபதிகளும் ஒரே…
Category: இந்தியா
India News
அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு: பிரியங்கா காந்தி வேண்டுகோள்
அயோத்தி தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பிரியங்கா காந்தி டிவிட்டர் பக்கத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டின் ஒற்றுமை, சமூக நல்லிணக்கம் மற்றும் பரஸ்பர…
அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு : நாடுமுழுவதும் உஷார் நிலை..
அயோத்தி வழக்கின் இறுதி தீர்ப்பு இன்று வரவுள்ள நிலையில், அயோத்தியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 1528: அயோத்தியாவில், பேரரசர் பாபர்…
மராட்டிய ஆளுரிடம் ராஜினாமா கடிதத்தை அளித்தார் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ்
மகாராஷ்டிராவில் யார் ஆட்சியமைப்பது என்ற குழப்பம் நீடிக்கும் நிலையில், ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியுடன் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் சந்திப்பு மேற்கொண்டுள்ளார். மகாராஷ்டிராமாநில சட்டப்பேரவையின் பதவிக் காலம் இன்று…
டெல்லியில் 2 மணிநேரமாக நீடிக்கும் போலீசார் போராட்டம்..
டெல்லி போலீசார் 2 மணி நேரத்திற்கு மேலாக வழக்கறிஞர்கள் தாக்கியதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் போலீசாரைத் தாக்கியதை கண்டித்து டெல்லியில் காவல்துறையினர் பேரணி நடத்தி…
பெரிய வெங்காயம் விலை…: கண்ணீரை வரவழைக்க காரணம்?..
சில்லறை விற்பனையில் பெரிய வெங்காயத்தின் விலை 80 ரூபாய் வரையில் விற்கப்படுகிறது. வெங்காய உற்பத்தியில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தின் நாசிக் மாவட்டத்தில் உள்ள…
ஆசிய மண்டல பொருளாதார கூட்டு வர்த்தக ஒப்பந்தம் : இந்தியா நிராகரிப்பு
ஆசிய மண்டல பொருளாதார கூட்டு வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியா மறுத்துள்ளது. இந்தியர்களின் நலன் கருதி இந்த முடிவை எடுத்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஆசியான் கூட்டமைப்பில்…
நடிகர் ரஜினிகாந்திற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது : மத்திய அரசு அறிவிப்பு
சினிமாத்துறையில் சிறப்பான பங்களிப்பை அளித்ததற்காக ICON OF GOLDEN JUBILEE என்ற வாழ்நாள் சாதனையாளர் விருதை நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்க முடிவு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ்…
ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு…
ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்கு நவம்பர் 30-ம் தேதி தொடங்கி, 5 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் செய்தியாளர்களை இன்று சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, ஜார்க்கண்ட்…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் குருதாஸ் தாஸ்குப்தா மறைவு…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் குருதாஸ் தாஸ்குப்தா (வயது 83). கட்சியின் பல்வேறு பொறுப்புகள் வகித்து கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபட்ட இவர், ஏஐடியுசி பொதுச்செயலாளர்,…
