பான்-ஆதார் இணைப்பை செய்யாதவர்கள் பான் அட்டை பயன்படுத்தினால் ரூ .10000 அபதாரம்..

பான்-ஆதார் இணைப்பை செய்யாதவர்கள் 2 விதமான சிக்கல்களை எதிர்கொள்வது உறுதி. முதலில் பான் அட்டை செயல்பாடு முடக்கப்படும் இரண்டாவதாக, அந்த பான் அட்டையை பயன்படுத்தினால் ரூ .10,000…

டெல்லி காவல் ஆணையராக எஸ்.என். ஸ்ரீவஸ்தவா நியமனம் : உள்துறை அமைச்சகம் உத்தரவு

டெல்லி காவல் ஆணையராக எஸ்.என். ஸ்ரீவஸ்தவாவை நியமித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் வன்முறை பரவிய நிலையில் அமுல்யா பட்நாயக்கிற்கு பதில் எஸ்.என். ஸ்ரீவஸ்தவா நியமிக்கப்பட்டுள்ளார்.…

டெல்லியில் வன்முறைக்கு துாண்டிய பாஜக தலைவர்கள் மீது வழக்கு தொடர உத்தரவிட்ட நீதிபதி இடமாற்றம்.

On the day, Justice Muralidhar of Delhi HC and Ha grilled Centre & Delhi Police over violence in NCR and inaction…

பல்லடம் அருகே கள்ளிப்பாளையம் எஸ்.பி.ஐ வங்கி கிளையில் கொள்ளை..

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளிப்பாளையம் எஸ்.பி.ஐ வங்கி கிளையில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கொள்ளையில் நகை, பணம் எவ்வளவு பறிபோனது என்ற விவரம் தெரியவில்லை. இந்நிலையில் கொள்ளையடிக்கப்பட்டவை குறித்து…

இந்திய மக்களுக்கு உண்மையுள்ள, விசுவாசமான நண்பராக அமெரிக்கா இருக்கும்: டிரம்ப்…

நமஸ்தே எனக் கூறி தனது பேச்சை தொடங்கினார்”அமெரிக்கா இந்தியாவை நேசிக்கிறது, அமெரிக்கா இந்தியாவை மதிக்கிறது, அமெரிக்கா எப்போதும் இந்திய மக்களுக்கு உண்மையுள்ள, விசுவாசமான நண்பராக இருக்கும். அமெரிக்க…

ரூ.8 லட்சம் கோடி கடன் தள்ளுபடி; யாருக்குச் செய்தீர்கள்? பெயரை வெளியிடுங்கள்: மத்திய அரசுக்கு பிரியங்கா காந்தி கேள்வி…

மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான அரசு பிரதமர் மோடியின் முதலாளித்துவ நண்பர்களுக்கு ரூ.8 லட்சம் கோடி மதிப்பிலான கடனைத் தள்ளுபடி செய்துள்ளது. அவர்களின் பெயரை வெளியிட வேண்டும்…

சிஏஏவுக்கு எதிரான போராட்டம் இந்திய மக்களுக்கும், இந்திய அரசுக்கும் இடையேயானது: ப.சிதம்பரம்

சிஏஏவுக்கு எதிரான போராட்டம் இந்திய மக்களுக்கும், இந்திய அரசுக்கும் இடையேயானது என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். சிஏஏ பற்றி உண்மையை மறைக்கிறார்கள் அல்லது திரித்து சொல்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ள…

உ.பியில் 3350 டன் தங்க சுரங்கம் என்ற செய்தி உண்மையல்ல : மத்திய புவியியல் ஆய்வுத் துறை..

அன்மையில் உத்தரப்பிரதேச மாநிலம் சோன்பத்ரா என்ற இடத்தில் 3350 டன் அளவுள்ள தங்க சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக வெளியான தகவல் உண்மையில்லை, அந்த மொத்த பரப்பளவில் தோராயமாக 160…

டிரம்ப் வருகைக்காக ரூ. 100 கோடி வரை செலவிடப்பட்டுள்ளது: பிரியங்கா காந்தி

அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகைக்காக ரூ. 100 கோடி வரை செலவிடப்படுவதாக காங்கிரஸ் பொதுசெயலர்களில் ஒருவரான பிரியங்கா கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்திய வருகைக்கான ஏற்பாடுகள்…

Recent Posts