மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் 6 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்பு

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் 6 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. அதிமுக சார்பாக தம்பிதுரை, கே.பி.முனுசாமி, ஜி.கே.வாசன், திமுக சார்பாக திருச்சி சிவா,…

வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு ஏமாற்றியவர்களின் பெயர்களை வெளியிட ராகுல்காந்தி வலியுறுத்தல்

வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு திட்டமிட்டு ஏமாற்றியவர்களின் பெயர்களை வெளியிட மக்களவையில் ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார். வங்கிக் கடனை திரும்பிச் செலுத்தாதவர்கள் மீது அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்றும்…

கொரானா பேரிடராக மத்திய அரசு அறிவிப்பு..

இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், பேரிடராக மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு மாநில பேரிடர் நிதியில் இருந்து உதவித் தொகை பெற ஏதுவதாக…

வங்கிக்கணக்கில் குறைந்தபட்ச இருப்புத்தொகை தேவையில்லை: எஸ்.பி.ஐ. அறிவிப்பு

எஸ்.பி.ஐ. வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் குறைந்தபட்ச இருப்புத் தொகை வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என அறிவிப்பு வெளியாகியுள்ளது. முன்னதாக, பாரத ஸ்டேட் வங்கியில் வங்கிக்கணக்கு வைத்திருப்பவர்கள் ஊரகப்பகுதி எனில் ரூ.1,000…

யெஸ் வங்கி-ல் ரூ .2450 கோடி முதலீடு:49% பங்குகளை வாங்கலாம்: பாரத வங்கி தலைவர்..

சிக்கலான யெஸ் வங்கிக்கு (YES BANK) உதவ ஸ்டேட் வங்கி முன்வந்துள்ளது. நெருக்கடியில் இருந்து வெளியேற யெஸ் வங்கிக்கு 20 ஆயிரம் கோடி தேவை என்று மாநில…

கொரோனா வைரஸ் தொடர்பான வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம்: பிரதமர் மோடி வேண்டுகோள்…

கொரோனா வைரஸ் தொடர்பான வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். என்ன செய்ய வேண்டும், என்ன செய்ய வேண்டாம் என்பதை…

ஏசியா நெட், மீடியா ஒன் தொலைக்காட்சி மீது விதிக்கப்பட்ட 48 மணி நேர தடை வாபஸ்..

கேரள தொலைக்காட்சிகளான ஏசியா நெட் மற்றும் மீடியா ஒன் மீது விதிக்கப்பட்ட 48 மணி நேர தடை வாபஸ் பெறப்பட்டது. டெல்லி வன்முறை தொடர்பான செய்திகளை ஒளிபரப்பியதால்…

வன்முறையால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு டெல்லியை ராகுல் காந்தி பார்வையிட்டார் ..

கலவரத்தால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு டெல்லியின் பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டார் ராகுல் காந்தி!! டெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி புதன்கிழமை (மார்ச் 4) வடகிழக்கு டெல்லியில்…

பொதுத் தேர்வுக்கு வரும் மாணவர்கள் முகக் கவசம், ஹேண்ட் சானிடைசரை கொண்டு வர அனுமதி: சிபிஎஸ்இ..

பொதுத் தேர்வுக்கு வரும் மாணவர்கள் முகக் கவசம், ஹேண்ட் சானிடைசரை கொண்டு வர சிபிஎஸ்இ அனுமதி அளித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியால் மாணவர்களின் பாதுகாப்பு கருதி…

இந்தியாவில் 28 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி: மத்திய சுகாதாரத் துறை

இந்தியாவில் இதுவரை இத்தாலியைச் சேர்ந்த 16 பேர் உட்பட 28 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன்…

Recent Posts