சாத்தான் குளம் போலீஸ் விசாரணையில் உயிரிழந்த தந்தை-மகன் குடும்பத்திற்கு ராகுல்காந்தி ஆறுதல்..

துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிளைச்சிறையில் போலீஸ் விசாரணையில் உயிரிழந்த சாத்தான் குளத்தை சேர்ந்த தந்தை-மகள் குடும்பத்திற்கு ராகுல்காந்தி ஆறுதல் கூறியுள்ளார். தனது டிவிட் பக்கத்தில் போலீஸ் மிருகத்தனம்…

முகக்கவசம், முகத்தை மூடுவதே கரோனாவுக்கு தடுப்பு மருந்து :பிரதமர் மோடி..

முகக்கவசம் முகத்தை மூடுவதுதான் கரோனாவுக்கு தடுப்பு மருந்து என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உ.பி. புலம் பெயர் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு திட்டத்தை தொடங்கி வைத்த பின் பிரதமர்…

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 17,296 பேருக்கு கரோனா தொற்று உறுதி

இந்தியாவில் நேற்று (ஜூன் 25) ஒரே நாளில் 17,296 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால், கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.9 லட்சமாக அதிகரித்தது.…

சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் ரத்து..

ஜூலை மாதத்தில் நடைபெறுவதாக இருந்த சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும் ஆகஸ்ட் மாதத்தின் மத்தியில் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் சிபிஎஸ்இ…

விண்வெளித்துறையில் தனியார் பங்களிப்புக்கு மத்திய அரசு ஒப்புதல்: இஸ்ரோ தலைவர் சிவன் வரவேற்பு..

விண்வெளித்துறையில் தனியார் பங்களிப்பை அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவு வரவேற்கத்தக்கது என்று இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார். நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் சில முக்கிய…

இந்தியாவில் ஒரே நாளில் 16,922 பேருக்கு கரோனா தொற்று உறுதி: மத்திய சுகாதாரத்துறை  வெளியிட்ட அறிக்கை …

இந்தியாவில் நேற்று (ஜூன் 24) ஒரே நாளில் 16,922 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால், தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.7 லட்சமாக அதிகரித்தது. உயிரிழந்தவர்களின்…

சீன துருப்புகள் ஊடுருவியிருக்கிறார்களா எனக் கேட்டால் சீறுவது ஏன்? : ப. சிதம்பரம் கேள்வி…

சீன துருப்புகள் ஊடுருவியிருக்கிறார்களா என்று கேட்டால் இது தேசத் துரோகம் என்று குதிப்பது ஏன் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப. சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.…

ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கூட்டுறவு வங்கிகள் : மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு..

ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கூட்டுறவு வங்கிகள் கொண்டுவர மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் இதுதொடர்பான அவசரச்…

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 15,968 பேருக்கு கரோனா உறுதி …

இந்தியாவில் நேற்று (ஜூன் 23) ஒரே நாளில் 15,968 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால், தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 4.5…

2,264 முறை சீன ஊடுருவல் எப்படி நடந்தது என பிரதமர் மோடியிடம் கேள்வி கேட்க துணிச்சல் இருக்கா?: ஜே.பி. நட்டாவுக்கு ப.சிதம்பரம் கேள்வி..

கடந்த 2015-ம் ஆண்டிலிருந்து 2 ஆயிரத்து 264 முறை சீன ஊடுருவல்கள் இந்திய எல்லையில் நடந்துள்ளது குறித்து பிரதமர் மோடியிடம் விளக்கம் கேட்க பாஜக தேசியத் தலைவர்…

Recent Posts