கரோனா வைரஸ் காலத்தில் பணியாற்றும் வங்கி ஊழியர்களுக்குத் தேவையான பாதுகாப்பையும், அச்சமில்லாத சூழலையும் உருவாக்கி, அவர்களுக்கு எதிராகத் தாக்குதல் நடத்துவோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்…
Category: இந்தியா
India News
உ.பி பிரபல ரவுடி விகாஸ் துபே மத்திய பிரதேசத்தில் கைது…
உத்திர பிரதேச மாநிலத்தில் பிரபல ரவுடி விகாஸ் துபே மத்தியப்பிரதேசத்தில் கைது செய்யப்பட்டார். இங்குள்ள உஜ்ஜைன் நகரின் பிரபல மஹாகாலபைரவர் கோயிலுக்குள் நுழைய முயன்ற போது கைது…
சிறு, நடுத்தர நிறுவனங்கள் அழிகின்ற பொருளாதார சுனாமி வந்து கொண்டிருக்கிறது : ராகுல் காந்தி எச்சரிக்கை..
சிறு, நடுத்தர நிறுவனங்கள் அழிந்து வருகின்றன. பெரு நிறுவனங்கள் அழுத்தத்தில் சிக்கியுள்ளன. கரோனா வைரஸைத் தொடர்ந்து பொருளாதார சுனாமி வந்து கொண்டிருக்கிறது என்று நான் முன்பே எச்சரித்தேன்…
குஜராத்தில் மிதமான நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு..
குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் மிதமான நிலநடுக்கம் எற்பட்டது. ரிக்டர் அளவில் 4.2 ஆகப்பதிவாகியுள்ளது. இன்று பிற்பகல் 1.50 மணி முதல் சிறிதான் அதிர்வுகள் ஏற்பட்டு ரிக்டர்…
இந்தியாவில் ஒரேநாளில் மேலும் 24,850 பேருக்கு கரோனா தொற்று..
இந்தியாவில் கரோனா பாதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 24,850 பேருக்கு புதிதாக பாசிட்டிவ் ஆனதால் எண்ணிக்கை 6 லட்சத்து 73 ஆயிரத்து 165 ஆக…
புதுச்சேரியில் இன்று மேலும் 80 பேருக்கு கரோனா தொற்று..
புதுச்சேரியில் இன்று மேலும் புதியதாக 80 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து புதுச்சேரியில் கரோனா பாதிப்பு அடைந்தவர்கள் எண்ணிக்கை 904 ஆக உயர்ந்துள்ளது.…
சீனா பெயரை பிரதமர் மோடி குறிப்பிடாததன் மர்மம் என்ன?: சிதம்பரம் கேள்வி..
சீனாவுடனான எல்லை மோதல் குறித்து பிரதமர் மோடி ஏன் சீனாவின் பெயரைக் குறிப்பிடாமல் பேசுகிறார்? இதன் மர்மம் என்னவென்பதை யாராவது விளக்க வேண்டும் என்று ப.சிதம்பரம் கேள்வி…
இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 லட்சத்து 48 ஆயிரத்தை தாண்டியது..
இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 லட்சத்து 48 ஆயிரத்தை தாண்டியது. உலகையே ஆட்டிப்படைக்கும் கரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீயாக பரவி வருகிறது. கரோனா வைரஸால் இந்தியாவில்…
கரோனா தடுப்பு மருந்து ஆகஸ்ட்.,15 முதல் பயன்பாட்டிற்கு வரும் : இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ..
கரோனாவுக்கான தடுப்பு மருந்தை ஆகஸ்ட் 15ம் தேதி பயன்பாட்டிற்கு கொண்டுவர இலக்கு நிர்ணயித்துள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் மிகப்பெரிய அச்சுறுத்தலை…
இந்தியாவில் ஒரே நாளில் 20,903 பேருக்கு கரோனா தொற்று..
இந்தியாவில் இதுவரையில்லாத வகையில் கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவால் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனாவால் உயிரிழப்பும் 18 ஆயிரத்தைக் கடந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்…
