டிக்டாக், யூசி ப்ரோசர், ஹலோ உள்ளிட்ட 59 சீன ஆப்களை தடை செய்தது மத்திய அரசு….

டிக்-டாக் உள்பட சீனாவின் 59 வகையான ஆப்களுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. shareit, uc browser, wechat, xender உள்பட 59 வகையான…

தீவிரவாதிகள் இல்லாத மாவட்டமாக ‘தோடா’ மாறியது : ஜம்மு காஷ்மீர் காவல்துறை அறிவிப்பு..

ஜம்மு காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டத்தில் இன்று தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த சண்டையில் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் முக்கியத் தளபதி மசூத் சுட்டுக்கொல்லப்பட்டார் என்று…

இந்தியாவில் கரோனா தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 5 ,48,318 ஆக உயர்வு..

இந்தியாவில் , நேற்று ஒரே நாளில், 19 459 பேருக்கு, கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 5 ,48, 318 ஆக அதிகரித்துள்ளது.…

இந்தியாவுடன் யாரும் மோத முடியாது : மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை..

பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் ‘மான் கீ பாத்’ என்ற ‘மனதின் குரல்’ வானொலி நிகிழ்ச்சியில் உரையாற்றவருகிறார். இந்தியாவுடன் யாரும் மோத முடியாது, நமது எல்லைகள் காக்கப்படும்,…

இந்தியாவில் ஒரே நாளில், 19,906 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

இந்தியாவில் ஒரே நாளில், 19,906 பேருக்கு, கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 5,28,859 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 410 பேர் உயிரிழந்ததால்…

”கரோனாவிடம் சரணடைந்துவிட்டார் மோடி” : ராகுல் காந்தி விமர்சனம் ..

கரோனா வைரஸைத் தோற்கடிக்க மத்திய அரசிடம் திட்டம் ஏதும் இல்லை. போரிட மறுத்து, கரோனாவிடம் பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.…

நிவாரணப் பணிக்கும் சீன ஆக்கிரமிப்புக்கும் என்ன தொடர்பு? : பாஜகவிற்கு ப. சிதம்பரம் கேள்வி..

ராஜிவ் அறக்கட்டளை தொடர்பாக பாஜக., குற்றம் சாட்டி வரும் நிலையில், 2005 நிவாரணப் பணிக்கும் 2020 சீன ஆக்கிரமிப்புக்கும் என்ன தொடர்பு என முன்னாள் நிதியமைச்சரும் காங்.,…

இந்தியாவில் இன்று ஒரே நாளில், 18,552 பேருக்கு கரோனா தொற்று உறுதி..

இந்தியாவில் , ஒரே நாளில், 18,552 பேருக்கு, கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, ஐந்து லட்சத்தை கடந்துள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம், வெளியிட்டுள்ள…

சர்வதேச விமான சேவை ஜூலை 15 வரை நிறுத்தம் : மத்திய அரசு முடிவு…..

சர்வதேச விமானப் போக்குவரத்து ஜூலை 15ஆம் தேதி வரை நிறுத்தி வைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. எனினும் வெளிநாட்டு சரக்கு விமான சேவைக்கு எந்தத் தடையும் விதிக்கவில்லை…

நான் இந்திரா காந்தியின் பேத்தி; என்னை மிரட்டுவது உ.பி. அரசுக்கு காலவிரயம்தான்: சம்மனுக்கு பிரியங்கா காந்தி பதிலடி..

கான்பூரில் அரசுக் காப்பகத்தில் 2 சிறுமிகள் கர்ப்பம் என்று ஊடகச் செய்தியைச் சுட்டிக்காட்டி பிரியங்கா காந்தி தன் சமூகவலைத்தளப் பக்கத்தில் நிலைத்தகவல் ஒன்றைப் பதிவிட்டிருந்தார். இதனையடுத்து உத்தரப்…

Recent Posts