கரோனா தடுப்பூசி மருந்து எப்போது கிடைக்கும்?: பிரதமருக்கு ராகுல்காந்தி கேள்வி ..

இந்தியாவில் கரோனா தடுப்பூசி எப்போது கிடைக்கும் என்று பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

டெல்லி விவசாயிகள் போராட்டம்: தேசிய அளவில் குழு -உச்சநீதிமன்றம் அறிவுரை..

டெல்லி எல்லைகளில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர் அவர்கள் டெல்லிக்குள் நுழைவதை தடுத்தது யார்? சாலைகளை மூடியது யார்? என மத்திய…

கேரளா உள்ளாட்சி தேர்தல் இடதுசாரி முன்னணி-காங்கிரஸ் இடையே கடும் போட்டி.

கேரளாவில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. கிராம ஊராட்சிகளில் 401 இடது சாரிகள் முன்னிலையில் உள்ளன . 326 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கின்றன.நகராட்சி…

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் ரூ.50 உயர்ந்து ரூ.710 ஆக அதிகரிப்பு..

சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை மேலும் ரூ.50 உயர்ந்துள்ளது. விலை உயர்வை அடுத்து சென்னையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710ஆக அதிகரித்துள்ளது. கடந்த 15…

மகாராஷ்டிராவில் அரசு ஊழியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு: வெள்ளிக்கிழமை கதர் ஆடை அணிய வலியுறுத்தல்..

மகாராஷ்டிராவில் அரசு ஊழியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதித்து அரசு அறிக்கை வெளியிட்டள்ளது.அதன்படி “தொழில் முறை” தோற்றமளிக்கும் ஆடைகளை மட்டுமே அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் அணிய வேண்டும். ஜீன்ஸ்,டி-சர்ட்…

புதிய நாடாளுமன்றக் கட்டிடத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்…

தலைநகர் டெல்லியில் நாடாளுமன்றத்தின் புதிய கட்டிடத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். தற்போது பயன்பாட்டில் இருக்கும் நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டு 100 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதனால், இதை…

வீட்டுக்காவலில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் :ஆம் ஆத்மி கட்சி புகார்…

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை டெல்லி போலீஸ் வீட்டுக் காவலில் வைத்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.சிந்து எல்லைப்பகுதிக்கு சென்று விவசாயிகளின்…

நாடுமுழுவதும் நாளை தொடங்கவிருந்த சி.ஏ.தேர்வு ஒத்திவைப்பு…

நாடுமுழுவதும் நாளை முதல் டிசம்பர் 13ம் தேதி வரை நடைபெறவிருந்த சி.ஏ.தேர்வுத்தாள்-1 ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தவிர்க்க இயலாத காரணங்களால் சி.ஏ. தேர்வு ஒத்திவைக் கப்பட்டுள்ளதாக இந்திய பட்டய கணக்காளர்கள்…

குஜராத்தில் 19 முறை நில அதிர்வு : பொதுமக்கள் அச்சம்..

குஜராத் மாநிலத்தில் சோம்நாத் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் 19 முறை அடுத்தடுத்து நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் பொருட் சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை என தகவல்கள்…

புதிய நாடாளுமன்ற கட்டிட பணிகள் தற்போது மேற்கொள்ளப்படாது: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்..

புதிய நாடாளுமன்ற கட்டிட பணிகள் தற்போது மேற்கொள்ளப்படாது என மத்திய அரசு உறுதி செய்துள்ளதால் அதனை அடுத்து, வழக்கை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம். புதிய நாடாளுமன்ற கட்டிட அடிக்கல்…

Recent Posts