விவசாயிகளின் சத்தியத்துக்கான போராட்டத்தை உலகில் எந்த அரசாங்கத்தாலும் தடுக்க முடியாது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண்…
Category: இந்தியா
India News
மருத்துவ மேற்படிப் புகளில் இந்த ஆண்டு அரசு மருத்துவருக்கு 50% ஒதுக்கீடு கிடையாது :உச்சநீதிமன்றம் தீர்ப்பு…
சூப்பர் ஸ்பெசாலிட்டி உள்பட மருத்துவ மேற்படிப்புகளில் இந்தாண்டு அரசு மருத்துவருக்கு 50% ஒதுக்கீடு கிடையாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தனியார் மருத்துவர்கள்…
நிவர் புயல் முன்னெச்சரிக்கை: புதுச்சேரியில் இன்று இரவு 9 மணிமுதல் 3 நாட்களுக்கு ஊரடங்கு அமல்
நிவர் புயல் கரையை கடக்க உள்ளதால் புதுச்சேரியில் 3 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் பூர்வா கார்க் உத்தரவிட்டுள்ளார்.இன்று இரவு முதல் 26-ம் தேதி…
அசாம் முன்னாள் முதல்வரும் காங்.,மூத்த தலைவருமான அருண் கோகாய் காலமானார்..
அசாம் மாநில முன்னாள் முதல்வரும் மூத்த காங்கிரஸ் தலைவரமான தருண் கோகாய் உடல் நலக்குறைவால் கவுகாத்தியில் காலமானார்.
கேரளாவில் அவதூறு செய்தி பரப்பினால் 5 ஆண்டு சிறைத்தண்டனை? அதிர்ச்சியளிக்கிறது: ப.சிதம்பரம் கருத்து..
அவதூறு செய்தி வெளியிட்டால் 5 ஆண்டு சிறை தண்டனை என்று போலீஸ் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்திருக்கும் கேரள அரசின் செயல் எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது என்று காங்கிரஸ்…
சி.பி.எஸ்.இ 12ம் வகுப்பு செய்முறை தேர்வுகளை ஜன.. 1 முதல் பிப்.. 8ம் தேதி வர நடத்த திட்டம்..
சி.பி.எஸ்.இ 12ம் வகுப்பு செய்முறை தேர்வுகளை ஜனவரி 1 முதல் பிப்ரவரி 8ம் தேதி வர நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.சிபிஎஸ்இ 12ம் வகுப்பு மாணவர்களுக்கான…
பீகார் மாநிலத்தின் முதல்வராக நிதிஷ் குமார் 7-வது முறையாக பதவியேற்பு..
பீகார் மாநிலத்தின் முதல்வராக 7 வது முறையாக நிதிஷ்குமார் பதவியேற்றார்.; நிதிஷ்குமாருக்கு ஆளுநர் பகு சௌகன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்!நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக-…
ராஜஸ்தானில் 151 அங்குலம் உயரமுள்ள அமைதி சிலை : பிரதமர் மோடி திறந்து வைத்தார் ..
இராஜஸ்தானில் ஜெயினாச்சார்யா ஶ்ரீ விஜய் வல்லப் சுரீஷ்வர்ஜி மகாராஜ்-ன் 151-வது பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் பாலியில் உள்ள ஜேத்புரா விஜய் வல்லப் சாதனா மையத்தில் இன்று அமைதி…
ஜெகன்மோகன் ரெட்டியை பதவி நீக்கம் செய்யக் கோரும் மனு: உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை
ஆந்திர முதல்வர் ஒய்எஸ் ஜெகன்மோகன் ரெட்டி, உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதி மீது குற்றச்சாட்டு கூறி கடிதம் எழுதியது தொடர்பான விவகாரத்தில் அவரை பதவி நீக்கம் செய்யக்…
பீகார் மாநில முதல்வராக நிதிஷ்குமார் மீண்டும் தேர்வு
பீகார் மாநில முதல்வராக ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ்குமார் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இவர் ஏற்கனவே 3 முறை பீகார் மாநில முதல்வராக பதவி வகித்துள்ளார்.…
