முதல் தடுப்பூசியை பிரதமர் மோடி எடுத்துக்கொண்டு நாட்டுமக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், அஸ்ட்ராஜென்கா நிறுவனத்துடன் இணைந்து சீரம் இன்ஸ்ட்டியூட்…
Category: இந்தியா
India News
இந்தியர்கள் ”கினி எலிகள்” போல சோதனைக்கு உட்படுத்தப்பட போகிறார்களா? : சுப்பிரமணியன் சாமி கேள்வி
உலக சுகாதார நிறுவனம் ஒப்புதல் அளிக்காத அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசிகளை இந்தியா பயன்படுத்துவது ஏன் பாஜகமூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி கேள்வியெழுப்பியுள்ளார. அஸ்ட்ரா ஜெனெகா நிறுவனத்தின் தடுப்பூசிகளை…
நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி இலவசம் :மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அறிவிப்பு..
இன்று கரோனா தடுப்பூசி ஒத்திகை இந்தியாவில் நடைபெற்றது. இந்நிலையில் கரோனா தடுப்பூசி மக்களுக்கு இலவசமாக வழங்கப்படம் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.
“கரோனா தடுப்பூசி பயன்பாட்டின்போது வதந்திகள் பரவலாம்!” : பிரதமர் மோடி எச்சரிக்கை…
“இந்தியாவில் கரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும்போது, பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம்” என பிரதமர் நரேந்திரமோடி கேட்டுக்கொண்டுள்ளார். குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் சுமார் 200 ஏக்கர் பரப்பில்…
நாளை முதல் ஜியோவிலிருந்து பிற நெட்வொர்க்குகளுக்கும் இலவச அழைப்புகள்: ரிலையன்ஸ் அறிவிப்பு..
2021 நாளை ஜனவரி 1ஆம் தேதி முதல் ஜியோவிலிருந்து பிற நெட்வொர்க்குகளுக்கும் இலவசமாக பேசலாம் என்று ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்திருக்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு நெட்வொர்க்…
சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளுக்கான தேதி நாளை மாலை அறிவிப்பு
சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளுக்கான தேதி நாளை மாலை அறிவிப்பு வெளியாகிறது. நாடு முழுவதும் சிபிஎஸ்இ பொதுத்தேர்வுக்கான தேதி நாளை மாலை 6 மணிக்கு அறிவிக்கப்படும் என மத்திய…
மத்தியமைச்சர் ஸ்மிருதி இரானி மீது மோசடி வழக்கு..
மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி மீது நீதிமன்றத்தில் மோசடி புகார் அளித்தள்ளார்.மத்திய பெண்கள் ஆணைய தலைவராக நியமிப்பதாக கூறி, ம்தியமைச்சர் ஸ்மிருதி இரானி உள்ளிட்ட 3 பேர்…
“திருவனந்தபுரம் மாநகராட்சி மேயராகிறார் 21 வயதான மாணவி” : இந்தியாவின் இளம் மேயரை தேர்வு செய்த சி.பி.ஐ.எம்…
திருவனந்தபுரத்தில் 21 வயதேயான ஆர்யா ராஜேந்திரன் என்ற இளம்பெண் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.கேரள மாநிலத்தில் நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி…
விவசாயிகள் போராட்டத்தில் அமெரிக்கா தலையிட வேண்டும்: அமெரிக்க எம்.பி.க்கள் வலியுறுத்தல்…
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 4 வாரங்களுக்கும் மேலாகப் போராடி வரும் விவசாயிகள் பிரச்சினையில் அமெரிக்கா தலையிட்டு இந்திய அரசிடம் இது குறித்துப் பேச…
கன்னியாஸ்திரி கொலை வழக்கில் பாதிரியார் தாமஸ் கோட்டூருக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் தீர்ப்பு..
கேரள கன்னியாஸ்திரி கொலை வழக்கில் பாதிரியார் தாமஸ் கோட்டூருக்கு ஆயுள் தண்டனை வழங்கி திருவனந்தபுரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொலையில் பாதிரியாருக்கு உடந்தையாக இருந்த கன்னியாஸ்திரி செஃபிக்கும் ஆயுள்…
