குஜராத் வாக்குபதிவின் போது ப்ளூடூத்துடன் வாக்கு இயந்திரம் இணைப்பா?..

குஜராத் மாநிலத்தில் இன்று முதல் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்று காலை துவங்கிய தேர்தலில், போர்பந்தரில் ஒரு வாக்குபதிவு மையத்தில், வாக்கு இயந்திரத்துடன் ப்ளூடூத் இணைக்கப்பட்டு…

காஷ்மீரில் மிதமான நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவு..

காஷ்மீர் மாநிலம் லே பகுதியின் அருகில் இன்று மாலை 4.13 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.7 அலகாக பதிவானதாக புவியியல்…

குஜராத் முதல்கட்ட தேர்தல் : 68% வாக்குப்பதிவு…

குஜராத் மாநில சட்டப்பேரவைக்கு முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று (சனிக்கிழமை) அமைதியான முறையில் நடைபெற்றது. குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. மொத்தமுள்ள 182 தொகுதிகளில்,…

என்னை ‘நீக்க’ பாகிஸ்தானியர்களிடம் பேசியவர் மணிசங்கர் அய்யர் : மோடி தாக்கு..

காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யரை பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் தாக்கிப் பேசியுள்ளார். குஜராத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறவுள்ள…

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் : முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது…

குஜராத்தில் 89 தொகுதிகளுக்கு, இன்று முதற்கட்ட சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது. காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. குஜராத் சட்டப்பேரவைக்கு, இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்க…

சிறுமி ஹாசினி கொலை குற்றவாளி தஷ்வந்த் மும்பையில் மீண்டும் கைது..

சென்னை மவுலிவாக்கத்தில் வசித்த சாப்ட்வேர் இன்ஜினியர் பாபுவின் மகள் சிறுமி ஹாசினி(6)யை, பிப்ரவரி 6-ம் தேதி அதே குடியிருப்பில் வசித்துவந்த தஷ்வந்த் (24) கற்பழித்து கொலை செய்தான்.…

ம.பி.யில் 15 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் …

மத்தியப்பிரதேசம் மாநிலம் சாகர் மாவட்டத்தை சேர்ந்த தேவால் கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமியை, அதே பகுதியை சேர்ந்த இரண்டு பேர் நேற்று கூட்டு பலாத்காரம் செய்து,…

பிரதமர் மோடி குறித்து விமர்சனம் : காங்., கட்சியிலிருந்து மணிசங்கர் ஐயர் இடைநீக்கம்..

பிரதமர் மோடி குறித்து விமர்சனம் செய்ததற்காக, மணி சங்கர் அய்யரை காங்கிரஸ் கட்சி இடைநீக்கம் செய்துள்ளது. குஜராத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடியின் விமர்சனம் குறித்து…

உத்திரகண்ட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 5.0ஆக பதிவு..

உத்திரகண்ட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது தலைநகர் டில்லியிலும் உணரப்பட்டது. பீதியில் உறைந்த பொதுமக்கள் வீதிகளில் தஞ்சமடைந்தனர். உத்திரகண்ட் மாநிலம் டெகராடூனில் இருந்து 121 கி.மீ…

தலித் கலப்பு திருமணம் : மத்திய அரசு 2.5 லட்சம் உதவி தொகை அறிவிப்பு..

தலித் கலப்பு திருமணம் செய்யும் எல்லா தம்பதிகளுக்கும் 2.5 லட்சம் உதவி தொகை மத்திய அரசின் சார்பில் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.  

Recent Posts