குஜராத் சட்டப் பேரவைத் தேர்தல் : பிரதமர் மோடி வாக்களித்தார்..

குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலின் 2-ம் கட்ட வாக்குப் பகுதி காலை 8 மணி முதல் தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அகமதாபாத்தில்…

ஜிஷா கொலை வழக்கு: அமீருல் இஸ்லாமிற்கு மரண தண்டனை..

  கேரளா பெரும்பாவூரில் சட்டக் கல்லூரி மாணவி ஜிஷா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு. குற்றவாளி என அறிவிக்கப்பட்ட அமீருல் இஸ்லாமிற்கு மரண தண்டனை விதித்தது எர்ணாகுளம்…

உள்நாட்டிலே தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் கல்வாரி நீர் முழ்கி கப்பல் நாட்டுக்கு அர்பணிப்பு..

இந்தியக் கப்பற்படைக்கு 3 நீர்மூழ்கிக் கப்பல்களை பிரான்ஸ் தொழில்நுட்ப உதவியுடன் தயாரிக்கும் பணி, மும்பையில் உள்ள மாஸாகான் கட்டுமான நிறுவனம் மேற்கொண்டுவந்தது. அந்தவகையில், முதல் உள்நாட்டுத் தயாரிப்பான…

குஜராத்தில் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்த பிரதமர் மோடியின் தாய்!

குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. காந்திநகரில் உள்ள வாக்குச்சாவடியில் பிரதமர் மோடியின் தாய் ஹீராபென் வந்து வாக்களித்தார். குஜராத்தில் இரண்டாம் கட்டமாக…

2வது ஒருநாள் போட்டி : இந்தியா பேட்டிங் ..

இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி டாஸ் வென்று பவுலிங் செய்ய தீர்மானித்துள்ளது. இந்தியா வந்துள்ள இலங்கை அணி 3 டெஸ்ட், 3 ஒருநாள்,…

இரட்டை இலைக்கு லஞ்சம்: டி.டி.வி தினகரன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்

இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டிடிவி தினகரன் மீது டெல்லி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இது தொடர்பாக…

நிலக்கரி ஊழல் வழக்கு : ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடா குற்றவாளி என அறிவிப்பு

ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த 2006 செப்டம்பரில் இருந்து 2008 ஆகஸ்ட் வரைக்கும், மதுகோடா முதல்வராக இருந்தார். அப்போது தனது அதிகாரத்தை பயன்படுத்தி, நிலக்கரி சுரங்கங்களை மேற்குவங்கத்தைச் சேர்ந்த…

மன்மோகன் சிங் குறித்து மோடியின் குற்றச்சாட்டு: ராகுல் கண்டனம்..

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குறித்து பிரதமர் நரேந்திர மோடி கூறிய குற்றச்சாட்டு மோசமான முன்உதாரணத்தை ஏற்படுத்தி உள்ளது என்று ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்தார். காங்கிரஸ்…

‘காண்டம்’ விளம்பரங்களை காலை 6 மணி முதல் இரவு 10மணி வரை ஒளிபரப்ப தடை..

மத்திய அரசு ஆணுறை விளம்பரங்களை அனைத்து நேரங்களிலும் டிவி சேனல்களில் ஒளிபரப்பக் கூடாது என்று கட்டுப்பாடு விதித்துள்ளது. வீட்டில் குடும்பத்துடன் அமா்ந்து தொலைக்காட்சிகளை பாா்த்துக் கொண்டிருக்கும்போது திடீரென…

அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்விற்கு நாடு முழுவதும் ஒரே வினாத்தாள் : சிபிஎஸ்இ அறிவிப்பு..

மருத்துவ படிப்புகளுக்காக கொண்டு வரப்பட்ட நீட் தேர்வில் இந்தி கேள்வி தாள்கள் எளிதாகவும், தமிழில் வழங்கப்பட்டுள்ள கேள்வித்தாள் கடினமாக இருந்ததாகவும், மாறுபட்ட கேள்விகள் கேட்கப்பட்டிருந்ததாகவும் புகார் எழுந்தது.…

Recent Posts