கார்த்தி சிதம்பரத்தின் ரூ1.16 கோடி மதிப்பு சொத்து முடக்கம்..

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரம் நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.1.16 கோடி மதிப்பு சொத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.அட்வான்டேஜ் ஸ்ட்ரேடஜிக் கன்சல்டிங் நிறுவனத்துக்கு சொந்தமான சொத்து, சட்டவிரோத…

கார்த்தி சிதம்பரம் ஜாமீன் மனு : நீதிபதி விலகல்..

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் பார்த்தி சிதம்பரம் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ யால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் கார்த்தி சிதம்பரம் தனது ஜாமீன் மனுவை…

2ஜி வழக்குகளை 6 மாதத்தில் முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு..

2ஜி வழக்குகள் அனைத்தையும் வரும் 6 மாதங்களில் முடிக்க வேண்டும் என சி.பி.ஐ., மற்றும் அமலாக்க துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான…

குஜராத் மாநிலத்தின் நிரவ் மோடிக்கு யார் உதவி இருப்பார்கள்?: ப.சிதம்பரம் கேள்வி..

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.12,500 கோடி மோசடி செய்ததில் முக்கியக் குற்றவாளியான நிரவ் மோடி குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர். இவர் தப்பிச் செல்ல யார் உதவியிருப்பார்கள்? என்று…

பிரான்ஸ் அதிபர் மக்ரோன் இந்தியா வருகை : உற்சாக வரவேற்பு..

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் நான்கு நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்தடைந்தார். புதுடெல்லியிலுள்ள விமான நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை இரவு வந்தடைந்த பிரான்ஸ் அதிபர் மக்ரோனை பிரதமர் நரேந்திர…

காஷ்மீரில் மிதமான நிலநடுக்கம்..

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர்அளவில் 4.5 ஆக பதிவாகியுள்ளது. இதனால் ஏற்பட்டபாதிப்பு மற்றும் சேதம் குறித்து தகவல் இல்லை.  

பேச்சு சுதந்திரத்தை அனுமதிக்காவிட்டால், நாடாளுமன்றத்தை மூடிவிடுங்கள்: பாஜக மீது சோனியா காந்தி கடும் தாக்கு…

மத்தியில் ஆளும் பாஜக பேச்சு சுதந்திரத்தை அனுமதிக்காமல், எதிர்க்கட்சிகளின் குரல்வளையை நசுக்குகிறது. இதற்கு பதிலாக, நாடாளுமன்றத்தை ஏன் மூடிவிட்டு அனைவரும் வீட்டுக்கு செல்லலாம் என்று மத்தியில் ஆளும்…

தேர்தல் கருத்துகணிப்புகளுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு…

தேர்தலுக்கு முன்னும்,பின்னும் நடத்தும் கருத்துக் கணிப்புகளுக்கு தடை விதிக்க வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள் தேர்தல் கருத்துகணிப்புகளுக்கு தடைவிதிக்க மறுத்து விட்டது. எத்தனை கருத்துக்…

கார்த்தி சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்ய இடைக்காலத் தடை..

ஐஎன்எக்ஸ் வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்ய டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.…

இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ள தடை கோரிய மனு : உச்சநீதிமன்றம் தள்ளுபடி

இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ள தடை விதிக்கக்கோரிய மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது .

Recent Posts