கிரஹலட்சுமி பத்திரிகைக்கு எதிராக வழக்கு…

மலையாள வார பத்திரிகையான கிரஹலட்சுமி, பொது இடத்தில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது இயல்பானது என்பதை வலியுறுத்தி தனது அட்டை படத்தில் பெண் ஒருவர் குழந்தைக்கு பாலூட்டும் படத்தை…

செம்மரம் வெட்டச் சென்றதாக 84 தமிழகர்கள் ஆந்திராவில் கைது..

ஆந்திர மாநிலம் ஆஞ்சநேயபுரம் சோதனைச் சாவடியில் திருவண்ணாமலை மற்றும் வேலூா் மாவட்டங்களைச் சோ்ந்த 84 போ் செம்மரம் வெட்டச் சென்றதாக நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளனா். ஆந்திர மாநிலம்…

வட இந்தியாவில் ஹோலி பண்டிகை கோலாகலக் கொண்டாட்டம்..

வட இந்தியாவில் இன்று ஹோலி பண்டிகை வெகு விமரிசையாக, கோலாகலமாக, வண்ண வண்ண பொடிகள் தூவி கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்திலும், வட இந்தியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில்…

சட்டீஸ்கரில் 12 மாவோயிஸ்ட்கள் சுட்டுக்கொலை..

சட்டீஸ்கர் மாநிலத்தில் தெலுங்கான எல்லை அருகே கிரேகவுண்ட் போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் 12 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொள்ளப்பட்டனர்.  மாவோயிஸ்ட்டுகளுடன் நடந்த சண்டையில் காவல் ஆய்வாளர் காயமடைந்தார்.…

அகங்காரம், மோசமான நிர்வாகமே பாஜகவுக்கு தோல்வியைத் தந்தது: ராகுல்காந்தி ..

மத்தியப் பிரதேச மாநிலத்தில் சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்ததற்கு அந்தக் கட்சியின் அகங்காரம், மோசமான நிர்வாகமே காரணம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி…

இந்தியா – ஜோர்டான் இடையே 12 ஒப்பந்தங்கள் கையெழுத்து..

இந்தியா – ஜோர்டான் இடையே 12 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. டெல்லியில் பிரதமர் மோடி – ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா முன்னிலையில் ஒப்பதங்கள் கையெழுத்தானது. ஜோர்டான்…

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: கார்த்தி சிதம்பரத்தை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு நீதிமன்றம் அனுமதி..

சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட, முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு டெல்லி…

மத்திய பிரதேச இடைதேர்தல் காங்.,வேட்பாளர் வெற்றி..

மத்திய பிரதேச மாநிலத்தில் இரண்டு சட்டசபை தொகுதிகளில் நடைபெற்ற இடை தேர்தலில் ஒரு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றிபெற்றுள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் சிவராஜ்சிங் சவுகான் தலைமையிலான…

நீட் தேர்வு வயது உச்சவரம்பிற்கு டெல்லி உயர்நீதிமன்றம் தடை

நீட் தேர்வு எழுதுவோருக்கு வயது உச்சவரம்புக்கு டெல்லி உயர்நீதிமன்றம் இடக்கால தடை விதித்துள்ளது. மே 6ம் தேதி நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நடைபெற…

‘பாஜகவின் திசை திருப்பும் அரசியல் இது’ : கார்த்தி சிதம்பரம் கைது குறித்து காங்கிரஸ் விமர்சனம்

காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி கூறியதாவது: ”நரேந்திர மோடி அரசு வழக்கமான தந்திர அரசியலை கையாள்கிறது. பிரதமர் மோடி அரசு தற்போது ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளது. தினந்தோறும்…

Recent Posts