மேற்குதொடர்ச்சி மலை பாதுகாப்பில் மாற்றமில்லை : மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் திட்டவட்டம்…

மேற்குதொடர்ச்சி மலையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள பரப்பளவை குறைக்கும் எண்ணம் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் மற்றும்…

ராஜீவ் காந்திக்கு பாரத் ரத்னா விருதை திரும்பப் பெறும் தீர்மானம்: எதிர்ப்பு தெரிவித்து பெண் எம்எல்ஏ ராஜினாமா…

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருதை திரும்பப் பெற வேண்டும் எனக் கோரி டெல்லி சட்டப்பேரவையில் ஆம் ஆத்மி கட்சி நிறைவேற்றிய தீர்மானத்துக்கு…

காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை : 6 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை..

காஷ்மீர் புல்வாமா பகுதியில் டிரால் என்ற இடத்தில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளைப் பிடிக்கச் சென்ற பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 6 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்து…

மத்தியப்பிரதேசத்தில் 48 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்..

மத்தியப்பிரதேசத்தில் 48 ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக இடமாற்றம் செய்து முதலமைச்சர் கமல்நாத் உத்தரவிட்டுள்ளார். அம்மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றியது. புதிய முதலமைச்சராக கடந்த…

சொராபுதீன் வழக்கு : 22 பேர் விடுவிடுப்பு..

சொராபுதீன் போலி எண்கவுன்டர் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 22 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த மும்பை சிபிஐ சிறப்பு நீதி மன்றம் இவர்களை விடுவித்துள்ளது.…

பொதுத்துறை வங்கி அதிகாரிகள் நாடு முழுவதும் இன்று வேலை நிறுத்தம்..

,பொதுத்துறை வங்கிகளை இணைக்க எதிர்ப்பு தெரிவித்தும்,சம்பள உயர்வு கேட்டும் நாடு முழுவதும் இன்று (வெள்ளிக்கிழமை) பொதுத்துறை வங்கி அதிகாரிகள் வேலை நிறுத்தம் செய்கின்றனர். அகில இந்திய வங்கி…

குஷ்வாஹா எதிர்க்கட்சிகளின் ‘மெகா’ கூட்டணியில் ஐக்கியம்…

பிஹாரில் ராஷ்டிரிய லோக் சமதா கட்சித் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான உபேந்திர குஷ்வாஹா இன்று எதிர்க்கட்சிகளின் ‘மெகா’ கூட்டணியில் இணைந்தார். பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில்…

வாடகைத்தாய் ஒழுங்குமுறை மசோதா : மக்களவையில் நிறைவேற்றம்..

வாடகைத்தாய் ஒழுங்குமுறையை வியாபார ரீதியா பயன்படுத்துவதற்கு தடை விதிக்கும் சட்ட மசோதா வியாழக்கிழமை மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பரில் வாடகைத்தாய் முறையை ஒழுங்குப்படுத்தும் மசோதா…

‘‘பிரதமர் வேட்பளராக ராகுல் காந்தி’’ : மம்தா கருத்து…

பிரதமர் பதவிக்கு யாரை முன்னிறுத்துவது என்பது குறித்து இப்போதைக்கு பேசுவது பொருத்தமானதல்ல என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நிறுவப்பட்டுள்ள கருணாநிதி…

ஜி.எஸ்.எல்.வி’.- எப்11 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது…

ராணுவ தகவல் தொடர்புக்கான ஜிஎஸ்எல்வி- 11 ராக்கெட் மூலம் இன்று மாலை 4.10 மணிக்கு செலுத்தப்பட்ட ஜிசாட் 7ஏ செயற்கைகோளின் பயணம் வெற்றியடைந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. திட்டமிடப்பட்ட…

Recent Posts