‘கான்ஸ்டிடியூஷன் கிளப் ஆஃப் இந்தியா’ – இது டெல்லியில் உள்ள மதிப்புமிகு கிளப். நாடாளுமன்றத்துக்குக் கட்டுப்பட்ட இந்த கிளப்பில் முன்னாள், இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கத்தினர்களாகவும் பொறுப்பாளர்களாகவும்…
Category: இந்தியா
India News
புதுச்சேரி கடற்கரை சாலையில் செல்போன் கோபுரங்கள் அமைக்க தடை
புதுச்சேரி கடற்கரை சாலையில் மேலாண்மை விதிகளின்படி செல்போன் கோபுரங்கள் அமைக்க அரசு தடை விதித்துள்ளது. கடற்கரை சாலையில் அனுமதியின்றி 7 செல்போன் கோபுரங்கள் அமைத்த தனியார் நிறுவனத்திற்கு…
பொது இடங்களில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த தடை..
நொய்டாவில் பொது இடங்களில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம், நொய்டாவில் பூங்கா உள்ளிட்ட பொது இடங்களில் இஸ்லாமியர்கள் தொழுகை…
வங்கிகளை இணைக்கும் திட்டம் சரியானது அல்ல: வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் பேட்டி
வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தம் தீவிரமாக்கப்படுவது உறுதி என்று வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் வெங்கடாசலம் கூறியுள்ளார். மேலும் வங்கிகளை தனியார் மயமாக்கக்கூடாது என்றும், ஊழியர்களின் வேலை…
சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கான வயது உச்ச வரம்பை குறைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசு..
சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கான வயது உச்ச வரம்பை குறைக்கும் திட்டம் இல்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. மத்திய அரசுக்கு ஆலோசனை அளித்து வரும் ‘நிடி…
இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்..
ஊதிய உயர்வு கோரி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்கள் 29 பேர், உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 6வது ஊதியக்குழு பரிந்துரையில் உள்ள…
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு: தால் ஏரி உறைந்தது…
காஷ்மீரில் இந்த பனிக்காலத்தில் நேற்று தான் கடுமையான பனிப்பொழிவு காணப்பட்டது. இந்த பனிப்பொழிவால் காஷ்மீர் மாநில மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பனிகாரணமாக தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் லடாக்-முகால்…
அசாமில் பிரம்மாண்ட ஈரடுக்கு பாலம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார்
அசாமில் கட்டப்பட்டுள்ள மிகப்பிரம்மாண்டமான ஈரடுக்கு பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். அசாம் மாநிலம் திப்ரூகர் மற்றும் தேமஜி மாவட்டங்களை இணைக்கும் விதத்தில் பிரம்மபுத்திரா நதியின்…
வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக், ட்விட்டர் நிறுவனங்களுக்கான விதி : மத்திய அரசு திட்டம்…
பொய் செய்திகள் யார் மூலம் உருவாக்கப்பட்டது என்பதை கண்டறிய வேண்டும், வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக், ட்விட்டர் நிறுவனங்களுக்கான விதியை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. போலியான, பொய்யான செய்திகள்…
வாஜ்பாய் பிறந்த தினம் : நினைவிடத்தில் மோடி, மன்மோகன்சிங் மரியாதை..
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 94 வது பிறந்த நாளை முன்னிட்டு, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி, பாஜக., தலைவர் அமித்ஷா, முன்னாள் பிரதமர் மன்மோகன்…
