காற்றழுத்த தாழ்வு பகுதி : காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அவசர ஆலோசனை..

காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அவசர ஆலோசனை கூட்டத்தை கூட்டியுள்ளார். மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனையில்…

டிக் டாக் செயலிக்கு தடை நீக்கம் : உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு…

டிக் டாக் செயலி மீதான தடையை சில நிபந்தனைகளுடன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீக்கியுள்ளது. டிக் டாக் செயலிக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அண்மையில் தடை விதித்தது. நீதிமன்ற உத்தரவுப்படி…

வாக்களிக்க தனி விமானத்தில் பறந்து வந்த கேரள பில்லியனர் ..

நாடாளுமன்ற தேர்தலுக்கான  3-ம் கட்ட வாக்குப்பதிவு நேற்று கேரளாவில் நடைபெற்றது. இந்த தேர்தலில் வாக்களிப்பதற்காக தனி விமானத்தில் கேரள பில்லியனர் ஒருவர் வந்தது குறிப்பிடத்தக்கது. தன் ஜனநாயகக்…

சீனாவிலிருந்து பால் இறக்குமதிக்கான தடை : இந்தியா நீட்டிப்பு

சீனாவில் தயாரிக்கப்படும் சில பால் பொருள்களில், ‘மெலாமின்’ என்ற நச்சு வேதிப்பொருள் கலந்திருப்பதால், அவற்றை இறக்குமதிசெய்ய இந்தியா தடை விதித்திருந்தது. அந்தப் பாலிலிருந்து தயாரிக்கப்படும் சாக்லேட்டுகள், மிட்டாய்கள்…

மம்தா பானர்ஜி வாழ்க்கை வரலாற்று டிரைலரை நீக்க தேர்தல் ஆணையம் உத்தரவு..

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தின் டிரைலரை இணையத்தில் இருந்து நீக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மம்தா பானர்ஜியின் வாழ்க்கையை மையமாக வைத்து…

சாமியாராக நினைத்தவன்… பிரதமராகிவிட்டேன்: மோடி (விரக்தி?) பேட்டி (ANI வீடியோ)

சாமியாராக போக வேண்டும் என விரும்பிய தாம் பிரதமராக ஆவோம் என ஒரு போதும் நினைத்ததில்லை என மோடி தெரிவித்துள்ளார். பிரபல பாலிவுட் நடிகர் அக்சய்குமார், பிரதமர்…

என்.டி.திவாரியின் மகன் ரோகித் சேகர் திவாரி கொலை வழக்கில் அவரது மனைவி கைது

என்.டி.திவாரியின் மகன் ரோகித் சேகர் திவாரி கொலை வழக்கில் அவரது மனைவி அபூர்வா கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மாநிலத்தில் முதல்வராக  இருந்தவர் என்.டி.திவாரி. இவருடைய மகன்…

அருணாசல பிரதேசத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு..

அருணாசல பிரதேசத்தில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாசல பிரதேசத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில்…

தலைமை நீதிபதிக்கு எதிராக ‘போலி பாலியல் வழக்கு’ தொடர ரூ.1.50 கோடி பேரம்: வழக்கறிஞருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக போலியான பாலியல் வழக்கு தொடர ரூ.1.50 கோடி பேரம் பேசப்பட்டதாக கூறிய வழக்கறிஞருக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.…

குஜராத் கலவர வழக்கில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு..

2002-ல் நடைபெற்ற குஜராத் கலவர வழக்கில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கூட்டு பாலியல் வன் கொடுமைக்கு ஆளான…

Recent Posts