நீட் தேர்வு கட்டுப்பாடுகள் என்னென்ன..?..

நீட் தேர்வு எழுத வரும் மாணவ, மாணவிகளுக்கு கடுமையான ஆடை கட்டுபாடு விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் இதன்படி தான் ஆடைகள் அணிந்து செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.…

டெல்லி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ அனில் பாஜ்பாய் பாஜகவில் இணைந்தார்..

ஆம் ஆத்மி எம்.எல்.ஏ அனில் பாஜ்பாய் பாஜகவில் இணைந்துள்ளார். டெல்லி காந்திநகர் தொகுதி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ அனில் பாஜ்பாய் மத்திய அமைச்சர் விஜய் கோயல் முன்னிலையில்…

ஃபோனி புயல் : ஒடிசாவில் மணிக்கு 245 கி.மீ வேகத்தில் சூறைக்காற்றுடன் கனமழை

ஒடிசா மாநிலம் பூரியில் அதி தீவிரப் புயலாக ஃபோனி கரையைக் கடந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து ஒடிசா, மேற்கு வங்கத்தில் மணிக்கு 245…

நாங்களும் தான் நடத்தினோம்… அதைக் கூறி வாக்குக் கேட்டோமா?: மோடி அரசு மீது மன்மோகன் சிங் நடத்திய துல்லியத் தாக்குதல்

காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலும் பலமுறை துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தாலும், ராணுவ நடவடிக்கையை தேர்தல் வாக்குகளுக்காக பயன்படுத்துவது வெட்கக் கேடானது என்பதால் அதனை சொல்லிக் கொண்டதில்லை என முன்னாள்…

பாஜகவுக்கு உதவுவதை விட உயிரை விடுவதே மேல்: பிரியங்கா ஆவேசம்

உத்தரப்பிரதேசத்தில் பாஜகவுக்கு உதவும் வகையில் காங்கிரஸ் சார்பில் பலவீனமான வேட்பாளர்களை நிறுத்தி இருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டை மறுத்துள்ள பிரியங்கா காந்தி, பாஜகவுக்கு சாதகமாக நடந்து கொள்வதை விட…

சிபிஎஸ்இ பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியீடு..

மத்திய பாடத்திட்டங்களைக் கொண்ட சிபிஎஸ்இ பனிரெண்டாம் வகுப்பு பொது  தேர்வு முடிவுகள் இன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை www.cbsc.nic.in, www.cbsc.results.org vஎன்ற இணையதளத்தில் பார்க்கலாம், மே…

பாம்புகளை கையில் பயமின்றிப் பிடித்துப் பார்த்த பிரியங்கா…: வாக்குச் சேகரிப்பின் போது சுவாரஸ்யம்

உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் பாம்பாட்டிகளை சந்தித்து பிரியங்கா காந்தி வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பாம்புகளை தனது கையில் அனாயசமாக பிடித்து பார்த்தார். அத்துடன் பாம்பாட்டிகளின் வாழ்க்கை…

பாலியல் புகார் தொடர்பாக விசாரணைக்குழு முன்பு ஆஜரானார் தலைமை நீதிபதி..

பாலியல் வன்கொடுமை புகார் தொடர்பாக அமைக்கப்பட்ட மூன்று உச்சநீதிமன்ற நீதிபதிகளின் விசாரணைக் குழுவின் முன்பு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் ஆஜராகி விளக்கம் அளித்தார். முன்னாள் பெண்…

மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக ஐ.நா அறிவிப்பு..

மசூத் அசார் சர்வதேச தீவிரவாதி என்று ஐ.நா அறிவித்துள்ளது. மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க இதுவரை சீனா முட்டுக்கட்டை போட்டுவந்தது. இன்று ஐநாவில் மசூர் அசார்…

மராட்டிய மாநிலம் கட்சிரோளியில் அதிரடிப்படை வாகனம் மீது மாவோயிஸ்ட்டுகள் தாக்குதல்: 16 வீரர்கள் உயிரிழப்பு

மராட்டிய மாநிலம் கட்சிரோளியில் அதிரடிப்படை வாகனம் மீது மாவோயிஸட்டுகள் வெடிகுண்டு வீசி நடத்திய தாக்குதலில் 16 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம்…

Recent Posts