உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் பாம்பாட்டிகளை சந்தித்து பிரியங்கா காந்தி வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பாம்புகளை தனது கையில் அனாயசமாக பிடித்து பார்த்தார். அத்துடன் பாம்பாட்டிகளின் வாழ்க்கை…
Category: இந்தியா
India News
பாலியல் புகார் தொடர்பாக விசாரணைக்குழு முன்பு ஆஜரானார் தலைமை நீதிபதி..
பாலியல் வன்கொடுமை புகார் தொடர்பாக அமைக்கப்பட்ட மூன்று உச்சநீதிமன்ற நீதிபதிகளின் விசாரணைக் குழுவின் முன்பு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் ஆஜராகி விளக்கம் அளித்தார். முன்னாள் பெண்…
மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக ஐ.நா அறிவிப்பு..
மசூத் அசார் சர்வதேச தீவிரவாதி என்று ஐ.நா அறிவித்துள்ளது. மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க இதுவரை சீனா முட்டுக்கட்டை போட்டுவந்தது. இன்று ஐநாவில் மசூர் அசார்…
மராட்டிய மாநிலம் கட்சிரோளியில் அதிரடிப்படை வாகனம் மீது மாவோயிஸ்ட்டுகள் தாக்குதல்: 16 வீரர்கள் உயிரிழப்பு
மராட்டிய மாநிலம் கட்சிரோளியில் அதிரடிப்படை வாகனம் மீது மாவோயிஸட்டுகள் வெடிகுண்டு வீசி நடத்திய தாக்குதலில் 16 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம்…
தலைமை நீதிபதி மீதான பாலியல் குற்றச்சாட்டு: விசாரணையிலிருந்து முன்னாள் பெண் ஊழியர் திடீர் விலகல்
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் மீது பாலியல் குற்றம்சுமத்திய நீதிமன்ற முன்னாள் பெண் ஊழியர் தன்னால் விசாரணையில் ஆஜராக முடியாது என்று விலகுவதாக திடீர்…
ரபேல் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அதிரடி: வழக்கை இழுத்தடிக்கும் மோடி அரசின் திட்டம் பணால்
ரபேல் வழக்கில் பதிலளிக்க மத்திய அரசுக்கு 4 வாரங்கள் அவகாசம் அளிக்க முடியாது என உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது. இதனால், ரபேல் வழக்கை இழுத்தடிக்கலாம் என்ற மோடி…
ராகுல் இந்தியராவா… இது என்ன அறிவீனமான கேள்வி: கொந்தளித்த பிரியங்கா
#WATCH Priyanka Gandhi Vadra on MHA notice to Rahul Gandhi over citizenship, says," The whole of India knows that Rahul…
நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் தொடர்பான குழப்பம் தீர்ந்தது: பள்ளிக்கல்வித்துறை
தமிழகத்தில் நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் தொடர்பான குழப்பம் சரிசெய்யப்பட்டதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யாத மாணவர்கள் உடனடியாக பதிவிறக்கம் செய்ய பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
வாரணாசியில் மோடிக்கு எதிராக பணிநீக்கம் செய்யப்பட்ட ராணுவ வீரர்
வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் அஜய்ராய் என்பவர் போட்டியிடுகிறார். இவர்தான் கடந்த முறையும் மோடியை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார். இந்தநிலையில், சமாஜ்வாடி வாரணாசி…
புதுச்சேரி அரசு ஆவணங்களை ஆய்வு செய்யலாம் என்ற மத்திய அரசின் உத்தரவு செல்லாது: சென்னை உயர்நிதிமன்றம்
புதுச்சேரி அரசு ஆவணங்களை ஆய்வு செய்யலாம் என்ற மத்திய அரசின் உத்தரவு செல்லாது உயர்நிதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி எம்.எல்.ஏ. லட்சுமிநாராயணன் தொடர்ந்த வழக்கில் உயர்நிதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2017-ல்…
