அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில் அறிக்கை தர மத்தியஸ்தம் குழுவிற்கு ஆகஸ்ட் 15ம் தேதி வரை கூடுதல் அவகாசம் அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சமரச பேச்சுவார்த்தையை…
Category: இந்தியா
India News
சிறிய வணிகர்களை ஒழிக்கவே ஜி.எஸ்.டி வரி : ராகுல்காந்தி குற்றச்சாட்டு…
சிறிய வணிகர்களை சிறுதொழில் செய்பவர்களை ஒழிக்கவே ஜி.எஸ்.டி வரியை பிரதமர் மோடி கொண்டுவந்ததாக ராகுல்காந்தி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். டெல்லியில் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர்…
பிரதமர் மோடி 100 தோப்புக்கரணம் போடத் தயாரா? : மம்தா சவால்..
திரிணமுல் காங்கிரஸ் கட்சியினர் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க தவறினால், பிரதமர் நரேந்திர மோடி 100 தோப்புக்கரணம் போடத் தயாரா என, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சவால்…
காங்கிரசை விமர்சனம் செய்வதாக எண்ணி தர்மச்சங்கடத்திற்கு ஆளான ஸ்மிருதி இரானி..
காங்கிரசை விமர்சனம் செய்வதாக எண்ணி மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தர்மச்சங்கடத்திற்கு ஆளான சம்பவம் அரங்கேறியிருக்கிறது. மத்திய பிரதேசத்தில், விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் எனக்கூறி ஆட்சியைப்…
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீதான புகாரில் முகாந்திரமில்லையா… எப்படி…?: விளக்கம் கேட்கிறார் புகார் அளித்த பெண்
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது தாம் அளித்த புகார் எந்த அடிப்படையில் நிராகரிக்கப்பட்டது எனத் தெரிவிக்க வேண்டும் என, புகார் அளித்த உச்சநீதிமன்ற முன்னாள் பெண் ஊழியர்…
இந்தியப் பொருளாதாரத்தை தரைமட்டமாக்கிய மோடி: சீதாரம் யெச்சூரி சீற்றம்
இந்தியப் பொருளாதாரத்தை மோடி தரைமட்டமாக்கி விட்டதாக மார்க்சிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி விமர்சித்துள்ளார் இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள சீதாராம் யெச்சூரி, “பிரதமர் மோடி தலைமையிலான அரசில்…
காரைக்கால் கிளைச்சிறையில் கைதிகள் உண்ணாவிரத போராட்டம்…
காரைக்காலில் உள்ள கிளைச்சிறையில் கைதிகள் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். கைதிகள் உண்ணாவிரதத்தை அடுத்து மாவட்ட ஆட்சியர் விக்ராந்த்ராஜா சிறைக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். காரைக்கால்…
ஒடிசாவில் ஃபானி புயல் பாதிப்புகளை பார்வையிடுகிறார் பிரதமர் மோடி
ஒடிசாவில் ஃபானி புயல் பாதிப்புகளை பிரதமர் நரேந்திர மோடி பார்வையிடுகிறார். புயலால் சேதமடைந்த இடங்களை ஹெலிகாப்ட்டரில் சென்று பிரதமர் மோடி ஆய்வு செய்கிறார்.
தேர்தலில் தோல்வி உறுதி என்ற அச்சம் மோடியை விரக்தியின் விளிம்புக்குத் தள்ளிவிட்டது : ப.சிதம்பரம் டுவீட்..
தேர்தலில் தோல்வி உறுதி என்ற அச்சம் மோடியை விரக்தியின் விளிம்புக்குத் தள்ளிவிட்டது என்று முன்னாள் மத்தியஅமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தனது…
பொறுப்புகளை நிறைவேற்றுவதில் மோடி அரசு தோல்வி : மன்மோகன் சிங் குற்றச்சாட்டு..
அரசாங்கம், ஆட்சி மற்றும் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் பிரதமர் மோடி தோல்வியடைந்து விட்டது என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விமர்சித்துள்ளார். பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ள அவர்,…
