கடைசி கட்ட மக்களவைத் தேர்தல்: பரப்புரை நாளையுடன் ஓய்வு..

கடைசி மற்றும் 7-ம் கட்ட மக்களவைத் தேர்தல் மற்றும் தமிழகத்தில் 4 தொகுதி இடைத் தேர்தலுக்கான பரப்புரைகள் நாளையுடன் நிறைவடைகின்றன. மக்களவைக்கு 7 கட்டத் தேர்தல் அறிவிக்கப்பட்டு,…

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சோனியா காந்தி கடிதம்…

தேர்தல் முடிவுக்கு பிந்தைய நிலை குறித்து ஆலோசிக்க வரும் 23ந் தேதி நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க வருமாறு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணித்…

கமலுக்கு எதிரான மனு : டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி..

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று கூறிய மநீம தலைவர் கமலுக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் பாஜக வழக்கறிஞர் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த…

இந்து ஒரு போதும் தீவிரவாதியாக இருக்க முடியாது : பிரதமர் மோடி..

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று கூறிய மநீம தலைவர் கமலுக்கு பிரதமர் மோடி பதிலளித்துள்ளார். இந்து ஒரு போதும் தீவிரவாதியாக இருக்க முடியாது,…

தென்மேற்கு பருவமழை ஜூன் 4ல் தொடங்க வாய்ப்பு..

தென்மேற்கு பருவமழை, கேரளாவில் ஒவ்வொரு ஆண்டும், ஜூன், 1ல் தொடங்கும். இந்த ஆண்டு, மூன்று நாட்கள் தள்ளி, ‘ஜூன், 4ல், பருவமழை தொடங்கும்’ என, டில்லியில் உள்ள…

கொல்கத்தா : பா.ஜ.க. தலைவர் அமித் ஷா பேரணியில் கலவரம்…

கொல்கத்தாவில் பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அமித்ஷாவின் பிரசார பயணத்தில் மோதல் மூண்டது. கற்கள் வீசப்பட்டன,வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டதால் போலீசார் தடியடி நடத்தினர். மேற்கு வங்க மாநிலத்தில்…

காங். கூட்டணியில் யார் பிரதமர் என்று இப்போது முடிவு செய்யவேண்டியதில்லை

காங்கிரஸ் கூட்டணியில் பிரதமர் யார் என்பதை இப்போதைக்கு முடிவு செய்ய வேண்டிய அவசியமில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். தனியார் செய்தி நிறுவனத்திற்கு…

மேற்குவங்கத்தில் யோகி ஆதித்யநாத், ஸ்மிருதி இராணி பரப்புரை செய்ய தடை..

மேற்குவங்கத்தில் நடக்க உள்ள மக்களவை தேர்தலையொட்டி நாளை பாஜக வேட்பாளர்களை ஆதரித்து உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி ஆகியோர் பிரச்சாரம் செய்ய…

விடுதலைப்புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு: மத்திய அரசு உத்தரவு

இந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை, மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் உள்துறை அமைச்சகம் இம்முடிவை அறிவித்து…

காங்கிரஸ் பாதுகாப்புத்துறை ஒப்பந்தங்கள் அனைத்தையும் ஏடிஎம் போன்று பயன்படுத்தியது : பிரதமர் மோடி

காங்கிரஸ் பாதுகாப்புத்துறை ஒப்பந்தங்கள் அனைத்தையும் ஏடிஎம் போன்று பயன்படுத்தியது என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். இமச்சால பிரதேச மாநிலம் சோலான் மாவட்டத்தில் பிரசாரம் செய்த பிரதமர்…

Recent Posts