மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளார். வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் ஏற்பட்ட வன்முறையால் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள்…
Category: இந்தியா
India News
அருண் ஜெட்லியுடன் பிரதமர் மோடி சந்திப்பு…
மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசி வருகிறார். அமைச்சரவையில் இடம் வேண்டாம் என பிரதமருக்கு கடிதம் தந்த நிலையில் டெல்லியில் அவரது…
கோதண்டராமர் சிலை பெங்களூருவுக்கு சென்று சேர்ந்தது
தமிழகத்தில் இருந்து பல்வேறு தடைகளை தாண்டி பெங்களூரு வந்த கோதண்டராமர் சிலைக்கு மக்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். பெங்களூரு ஈஜிபுராவில் உள்ள கோதண்டராமசாமி கோவிலில் பிரமாண்டமான கோதண்டராமர்…
மக்களவை தேர்தல் நிலவரம் : காங் கூட்டணி-7 பாஜக கூட்டணி-19 இதர கூட்டணி
மக்களவை தேர்தல் நிலவரம் : காங் கூட்டணி-7 பாஜக கூட்டணி-19 இதர கூட்டணி
கேதார்நாத் செல்ல அனுமதி வழங்கிய தேர்தல் ஆணையத்திற்கு நன்றி: பிரதமர் மோடி
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் போது கேதார் நாத் கோவிலுக்கு போக அனுமதி வழங்கியதற்காக தேர்தல் ஆணையத்திற்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல்…
பிரதமர் மோடி தியானம் செய்த குகையில் சிசிடிவி, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட வசதிகள்..
கேதார்நாத்தில் மோடி தியானம் செய்த குகை, மின்சாரம், தொலைபேசி, கழிவறை உள்ளிட்ட வசதிகளைக் கொண்டது என்பதோடு, சிசிடிவி காமிராக்கள் பொருத்தப்பட்டு, பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்கும் சிறப்பு குழுவினரும்…
புதுச்சேரி மக்களவை தொகுதி: வாக்கு எண்ணிக்கை முன்னிட்டு 144 தடை உத்தரவு
புதுச்சேரி மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கை முன்னிட்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஏனாம் பிராந்தியத்தில் இன்று முதல் வரும் 29ம் தேதி வரை 144…
மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை முடிவுக்கு வந்தது…
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்த நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தது. தேர்தலுக்கான இறுதி கட்ட வாக்குப்பதிவு 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கான 6…
கோட்சேவை தேசபக்தர் என்ற கூறிய, பிரக்யா சிங் பகிரங்க மன்னிப்புக் கோரினார் ..
மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற நாதூராம் கோட்சேவை தேசபக்தர் என்ற கூறிய, பிரக்யா சிங் தாக்கூர் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுள்ளார். மத்திய பிரதேசத்தின், போபால் தொகுதி பாஜக வேட்பாளராக,…
பாஜக அல்லாத காட்சிகளே அடுத்து ஆட்சியமைக்கும் : ப.சிதம்பரம்…
காங்கிரஸ் உள்ளிட்ட பாஜக அல்லாத கட்சிகள் அடுத்து ஆட்சியமைக்கும் என்பது தெளிவாகியுள்ளது. 6 கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் ஆட்சியமைப்பது பற்றி தெளிவாகி உள்ளது என்று…
